என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » woki toki
நீங்கள் தேடியது "Woki toki"
மாதவரத்தில் போலீஸ்காரரிடம் வாக்கிடாக்கி திருடி சம்பவத்தில் ஆட்டோ டிரைவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மாதவரம்:
மாதவரம் பால்பண்ணை போலீஸ் நிலையத்தில் முதல் நிலைக் காவலராக பணியாற்றி வருபவர் கருப்பசாமி. இவர் மாதவரம் பால்பண்ணை எம்.எம்.டி.ஏ. பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அங்குள்ள ஆட்டோ நிறுத்தும் இடத்தில் நின்ற போது போலீஸ்காரர் கருப்பசாமியிடம் இருந்த வாக்கி டாக்கி மாயமானது. அதனை மர்ம நபர்கள் திருடி சென்று இருப்பது தெரிந்தது.
இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ‘வாக்கி டாக்கி’ பறிமுதல் செய்யப்பட்டது. #tamilnews
மாதவரம் பால்பண்ணை போலீஸ் நிலையத்தில் முதல் நிலைக் காவலராக பணியாற்றி வருபவர் கருப்பசாமி. இவர் மாதவரம் பால்பண்ணை எம்.எம்.டி.ஏ. பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அங்குள்ள ஆட்டோ நிறுத்தும் இடத்தில் நின்ற போது போலீஸ்காரர் கருப்பசாமியிடம் இருந்த வாக்கி டாக்கி மாயமானது. அதனை மர்ம நபர்கள் திருடி சென்று இருப்பது தெரிந்தது.
இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ‘வாக்கி டாக்கி’ பறிமுதல் செய்யப்பட்டது. #tamilnews
மாதவரம் அருகே வாலிபரிடம் விசாரணை நடத்தும் போது ஏட்டுவின் வாக்கி டாக்கியை பிடுங்கி தரையில் போட்டு உடைத்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
மாதவரம்:
மாதவரம் சண்முகம் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார், லாரி டிரைவர்.
இவர் குடித்துவிட்டு அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்தார். நேற்று இரவு குடித்துவிட்டு தனது தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதுபற்றி கஜேந்திரன் மாதவரம் போலீசில் புகார் கொடுத்தார். இது குறித்து ஏட்டு மனோகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர்.
விசாரணை நடந்த போது ஏட்டு மனோகரன் வாக்கி டாக்கியை பிடுங்கி தரையில் போட்டு உடைத்தார். இதையடுத்து சதீஷ்குமார் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது போலீசாரை தரக்குறைவாக பேசியதாகவும், அரசு சொத்தை சேதப்படுத்தியதாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #tamilnews
மாதவரம் சண்முகம் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார், லாரி டிரைவர்.
இவர் குடித்துவிட்டு அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்தார். நேற்று இரவு குடித்துவிட்டு தனது தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதுபற்றி கஜேந்திரன் மாதவரம் போலீசில் புகார் கொடுத்தார். இது குறித்து ஏட்டு மனோகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர்.
விசாரணை நடந்த போது ஏட்டு மனோகரன் வாக்கி டாக்கியை பிடுங்கி தரையில் போட்டு உடைத்தார். இதையடுத்து சதீஷ்குமார் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது போலீசாரை தரக்குறைவாக பேசியதாகவும், அரசு சொத்தை சேதப்படுத்தியதாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #tamilnews
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X