என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » wasim akram
நீங்கள் தேடியது "Wasim akram"
ரோகித் சர்மாவின் கேப்டன் திறமையை பார்த்து பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் மனதார வாழ்த்தியுள்ளார். #AsiaCup2018 #RohitSharma
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று விளையாடும் இந்திய அணிக்கு ரோகித் சர்மா தலைமை ஏற்றுள்ளார். இவரது தலைமையில் இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
விராட் கோலி இல்லாத இந்திய அணியை ரோகித் சர்மாவால் பொறுப்பேற்று நடத்த முடியும் என்று ஹர்பஜன் சிங் கூறிய நிலையில், பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் மனதார வாழ்த்தியுள்ளார்.
இதுகுறித்து வாசிம் அக்ரம் கூறுகையில் ‘‘இந்திய அணி கேப்டனாக ரோகித் சர்மா, அவரது வேலையை சிறப்பாக செய்துள்ளார். அவர் முன்னின்று அணியை வழி நடத்துகிறார். அவர் தொடர்ந்து மிகவும் எளிதாக ரன்கள் குவித்து வருகிறார்.
அவருடன் துணைக் கேப்டன் ஆன ஷிகர் தவானும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர்கள் பேட்டிங் செய்ய வரும்போது, மிகவும் சிறப்பாக உள்ளோம் என்பதை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு ஷாட்டையும் அடிக்கும் திறன் பெற்றிருக்கிறார்கள்’’ என்றார்.
விராட் கோலி இல்லாத இந்திய அணியை ரோகித் சர்மாவால் பொறுப்பேற்று நடத்த முடியும் என்று ஹர்பஜன் சிங் கூறிய நிலையில், பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் மனதார வாழ்த்தியுள்ளார்.
இதுகுறித்து வாசிம் அக்ரம் கூறுகையில் ‘‘இந்திய அணி கேப்டனாக ரோகித் சர்மா, அவரது வேலையை சிறப்பாக செய்துள்ளார். அவர் முன்னின்று அணியை வழி நடத்துகிறார். அவர் தொடர்ந்து மிகவும் எளிதாக ரன்கள் குவித்து வருகிறார்.
அவருடன் துணைக் கேப்டன் ஆன ஷிகர் தவானும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர்கள் பேட்டிங் செய்ய வரும்போது, மிகவும் சிறப்பாக உள்ளோம் என்பதை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு ஷாட்டையும் அடிக்கும் திறன் பெற்றிருக்கிறார்கள்’’ என்றார்.
பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் ஸ்வெட்டரில் பச்சை நிறம் காணாமல் போனதால் வாசிம் அக்ரம் வேதனை அடைந்துள்ளார். #IPL2018 #IREvPAK #WasimAkram
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 1990-களில் தலைசிறந்த அணியாக விளங்கியது. இம்ரான் கான், வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், முஷ்டாக் அகமது, சக்லைன் முஷ்டாக், இன்சமாம் உல் ஹக் போன்ற தலைசிறந்த வீரர்கள் அந்த அணியில் விளையாடினார்கள்.
பாகிஸ்தான் என்றாலே ரசிகர்களுக்கு நினைவுக்கு வருவது பச்சை நிறமே. அந்த அணி ஒரு நாள் போட்டியில் பச்சை நிற ஜெர்ஸிதான் அணியும். டெஸ்ட் போட்டியின்போது வெள்ளை நிறத்தில் ஜெர்ஸி அணிந்தாலும், ஏதாவது ஒரு இடத்தில் பச்சை ஒட்டியிருக்கும்.
இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாட்டு பயணத்தின்போது வீரர்கள் ஸ்வெட்டர் அணிவது உண்டு. அந்த ஸ்வெட்டரின் கழுத்துப்படை பச்சை நிறமாக இருக்கும்.
தற்போது பாகிஸ்தான் அணி அயர்லாந்துக்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க டெஸ்டில் விளையாடி வருகிறது. இந்த டெஸ்டின்போது பாகிஸ்தான் வீரர்கள் அணிந்த ஸ்வெட்டரின் கழுத்துப்பட்டையில் பச்சை நிறத்தை காணவில்லை.
இது வாசிம் அக்ரமிற்கு வேதனை அளித்தது. இதுகுறித்து தனது ஆதங்கத்தை டுவிட்டரில் பதிவு செய்திருந்தார். இதையறிந்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இதை கவனித்தில் கொண்டு வந்த வாசிம் அக்ரமிற்கு நன்றி தெரிவித்ததுடன், பச்சை நிறம் மிஸ் ஆகியது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கூறியுள்ளது.
பாகிஸ்தான் என்றாலே ரசிகர்களுக்கு நினைவுக்கு வருவது பச்சை நிறமே. அந்த அணி ஒரு நாள் போட்டியில் பச்சை நிற ஜெர்ஸிதான் அணியும். டெஸ்ட் போட்டியின்போது வெள்ளை நிறத்தில் ஜெர்ஸி அணிந்தாலும், ஏதாவது ஒரு இடத்தில் பச்சை ஒட்டியிருக்கும்.
இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாட்டு பயணத்தின்போது வீரர்கள் ஸ்வெட்டர் அணிவது உண்டு. அந்த ஸ்வெட்டரின் கழுத்துப்படை பச்சை நிறமாக இருக்கும்.
தற்போது பாகிஸ்தான் அணி அயர்லாந்துக்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க டெஸ்டில் விளையாடி வருகிறது. இந்த டெஸ்டின்போது பாகிஸ்தான் வீரர்கள் அணிந்த ஸ்வெட்டரின் கழுத்துப்பட்டையில் பச்சை நிறத்தை காணவில்லை.
இது வாசிம் அக்ரமிற்கு வேதனை அளித்தது. இதுகுறித்து தனது ஆதங்கத்தை டுவிட்டரில் பதிவு செய்திருந்தார். இதையறிந்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இதை கவனித்தில் கொண்டு வந்த வாசிம் அக்ரமிற்கு நன்றி தெரிவித்ததுடன், பச்சை நிறம் மிஸ் ஆகியது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கூறியுள்ளது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X