என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "lalithambigai"
- பெரும்பாலும் தாம் இறை எனும் தன்மை மறந்த மனதே நம்மை ஆள்கிறது.
- இதுவே முதல் முன்னேற்றம். இதை பிடித்துக்கொண்டு மேலும் மேலும் முன்னேற்றம் காணவேண்டும்.
எல்லாம் வல்ல இறையே எங்கும் எங்கெங்கும் நீக்கமற நிறைந்து உள்ளது.
எம்முள்ளே உயிராக மனமாக பஞ்சபூதமாக இருக்கிறது.
மனதினை பிடித்து உள்சென்று இறை உணர இதுவரை உறைந்து கிடந்த பேரமைதி மெல்ல மெல்ல வெளி கிளம்புகிறது.
பெரும்பாலும் தாம் இறை எனும் தன்மை மறந்த மனதே நம்மை ஆள்கிறது.
எதில் மனம் இருக்கிறதோ அங்கே புரிதல் இருக்கிறது.
எங்கே புரிதல் இருக்கிறதோ அங்கே எதை செய்தாலும் அதன் முழுமைவரை துல்லியமாக செய்ய இயலுகிறது.
மனநாட்டமின்றி ஒரு வேலை செய்தல் அங்கே புரிதல் இல்லை எனவே முழுமைதன்மை துல்லியம் கிடைபதில்லை.
இதற்கு எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் ஒரு சாதாரண யோகாசனம் முதல் ஆயிரம் நாமங்களை
உச்சரிக்கும் ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் வரை முழுமையாக அதில் வெற்றி கிட்டுவதற்கு மனம் எனும் இறையின் ஒரு அங்கம் இருந்தாக வேண்டியதாகிறது.
மனம் அங்கேயே வைத்து ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் சொல்ல அங்கே சரஸ்வதி முதலில் வருவாள்சரஸ்வதி வருவாள்
என்றால் சொல்லும் சொற்களும் வார்த்தைகளுக்கு உரித்தான அதனதன் அதிர்வு அலைகளும் பெறப்பெற்று சும்மா
அட்சரசுத்தமாக வார்த்தைகள் ஸ்படிகம் உருண்டோடுவது போல உருண்டோடும்.
இதுவே முதல் முன்னேற்றம். இதை பிடித்துக்கொண்டு மேலும் மேலும் முன்னேற்றம் காணவேண்டும்.
- ஸ்ரீ லலிதாசகஸ்ரநாம பாராயணம் தொடர்ந்து செய்பவர் கோடிமக்களில் மிகசிலரே.
- இதை கூறுபவர் யாராக இருந்தாலும் அவர்களிடம் உள்ள தீய சக்தி விலகிவிடும்.
ஸ்ரீ லலிதாசகஸ்ரநாம பாராயணம் தொடர்ந்து செய்பவர் கோடிமக்களில் மிகசிலரே.
எட்டு வாக்தேவிகள் அம்பாளின் பெருமைதோன்றிய வரலாறு அம்பாள் ஸ்வரூபம் மந்திர பரிவார தேவதைகள்
வழிபாட்டு முறைகள் மந்திரம் தந்திரம் இவற்றை கூறுவதால் உண்டாகும் நன்மை என அனைத்தையும்
கூறுவதால் இது வேதத்திற்கு சமமானது.
இதை கூறுபவர் யாராக இருந்தாலும் அவர்களிடம் உள்ள தீய சக்தி விலகிவிடும்.
கங்கையில் நீராடல் கோடி லிங்கங்ககளை பிரதிஸ்டை செய்தல் அஸ்வமேத யாகம் செய்தல்
அன்னதானம் செய்தல் போன்ற இவை யாவையும் விட மேன்மையானது என்கிறார்கள்.
- தமது கருணை கண்களால் அருள் அலைகளை அள்ளி வீசிக்கொண்டேயிருக்கிறாளாம்.
சூரியனிலிருந்து வெள்ளம் போல் வெளிவரும் அலைகள் கருணை அலைகளாய் எங்கும் எங்கெங்கும் வியாபிக்கின்றதாம்.
அழகும் அறிவும் அன்பும் நிறைந்த கண்கள்.
தாமரை இதழ் போன்ற கண்கள். கருணை ததும்பும் விழிகள்.
செக்கச்செவேல் எனும் நிறம். ஸ்ரீ லலிதாம்பிகையின் கண்கள் சூரியனை போன்று செக்கச்செவேல் எனும்
கதிர் அலைகளை கருணையோடு தமது விழிகள் வழியாக அள்ளி வீசிக் கொண்டிருக்கிறதாம்.
எந்த பாரபட்சமும் இன்றி இவன் என்னுனைய பக்தனாக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி இவன் மானுடன்
இவன் அசுரன் இவன் தேவன் இவன் மிருகம் இவன் மரம்செடிகொடி புற்கள் என யாருக்கும் எதற்கும் எந்தவித
பாகுபாடின்றி தமது விழி ததும்பி வழியும் கருணை பார்வையால் எங்கும் எங்கெங்கும் வியாபித்து கொண்டேயிருக்கிறாளாம்.
தமது கருணை கண்களால் அருள் அலைகளை அள்ளி வீசிக்கொண்டேயிருக்கிறாளாம்.
நீ யாராக இருந்தாலும் எதுவாகயிருந்தாலும் எமது கருணைப் பார்வை என்பது மாறாது அது எமது இயல்பு அது எமது
தன்மை சாந்தம் அன்பு முழுமை தெளிவு இவை எல்லாம் சேர்ந்த ஒரு பார்வை எமது பார்வை கொடுத்துக்
கொண்டேயிருப்பது என்பது எம்முள் உள்ள வற்றா ஜீவகொடை நதியின் தன்மை அது ஷன பொழுதும் மாறாது
என தமது அருள் கருணையை அலைகளை அன்போடு அள்ளி வீசிக்கொண்டிருக்கிறாள் சாந்த ஸ்வரூபி.
- எவ்வளவு பெரிய பிரச்சினையானாலும் அதற்கு நொடிப்பொழுதில் தீர்வினை அளித்துவிடுவாள் அன்னை
- தமது குழந்தைகளுக்கு ஏற்படும் இன்னல்களை தீர்ப்பது என்பது அவளுக்கு மிக சாதாரண விஷயம்.
தேவியின் பொற்பாதம் பணிந்து அன்பின் அலைகளோடு அவள் முன்னே சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து அவள்
பெருமையை உணர்த்தும் இந்த சகஸ்ரநாமம் சொல்ல எவ்வளவு பெரிய பிரச்சினையானாலும் அதற்கு
நொடிப்பொழுதில் தீர்வினை அளித்துவிடுவாள் அன்னை என்பது எமது அனுபவ உண்மை.
அன்புள்ளம் கொண்ட தாயால் தமது அன்பு வழியில் வரும் குழந்தைகளுக்கு ஏற்படும் இன்னல்களை தீர்ப்பது
என்பது எல்லாம் அவளுக்கு ஒரு சிறு தூசி தட்டுவது போல மிக சாதாரண விஷயம்.
ஸிந்தூராருணவிக்ரஹாம்
த்ரிநயனாம் மாணிக்யமௌலிஸ்புரத்
தாராநாயக ஷேகராம்
ஸ்மிதமுகீமாபீனவக்ஷோருஹாம் |
பாணிப்யா மலிபூர்ணரத்னசஷகம்
ரக்தோத்பலம் பிப்ரதீம்
ஸௌம்யாம் ரத்னகடஸ்த ரக்தசரணாம்
த்யாயேத் பராமம்பிகாம் ||
அருணாம் கருணாதரங்கிதாக்ஷீம்
த்ருதபாஷாங்குஷ புஷ்பபாணசாபாம் |
அணிமாதிபி ராவ்ருதாம் மயூகை:
அஹமித்யேவ விபாவயே பவாநீம் ||
த்யாயேத் பத்மாஸநஸ்தாம் விகஸித
வதநாம் பத்ம பத்ராயதாக்ஷீம்
ஹேமாபாம் பீதவஸ்த்ராம் கரகலிதலஸத்தேம
பத்மாம் வராங்கீம் |
ஸர்வாலங்கார - யுக்தாம் ஸததமபய
தாம் பக்தநம்ராம் பவாநீம்
ஸ்ரீ வித்யாம் சாந்தமூர்த்திம்
ஸகலஸுரநுதாம் ஸர்வஸம்பத்ப்ரதாத்ரீம் ||
ஸகுங்குமவிலேபநா - மளிகசும்பி - கஸ்தூரிகாம்
ஸமந்த - ஹஸிதேக்ஷணாம்
ஸசரசாப பாஸாங்குஸாம் |
அசேஷஜநமோஹிநீ - மருணமால்ய பூஷாம்பராம்
ஜபாகுஸும - பாஸுராம்
ஜபவிதௌ ஸ்மரேதம்பிகாம் ||
ஸ்தோத்ரம்
ஓம்
ஸ்ரீ மாதா ஸ்ரீ மஹாராஜ்ஞீ
ஸ்ரீமத்ஸிம்ஹா ஸநேச்வரி |
சிதக்நிகுண்ட ஸம்பூதா
தேவகார்யஸமுத்யதா || 1
உத்யத்பாநு ஸஹஸ்ராபா
சதுர்பாஹு ஸமந்விதா |
ராகஸ்வரூப பாசாட்யா
க்ரோதாகாராங்குசோஜ்ஜ்வலா || 2
மநோரூபேக்ஷு கோதண்டா
பஞ்சதந்மாத்ரஸாயகா |
நிஜாருண ப்ரபாபூர மஜ்ஜத்
ப்ரஹ்மாண்ட மண்டலா || 3
சம்பகாசோகபுந்நாக
ஸௌகந்திகலஸத்கசா |
குருவிந்தமணி ச்ரேணீகநத்
கோடீரமண்டிதா || 4
அஷ்டமீசந்த்ர விப்ராஜ
தளிகஸ்தல சோபிதா |
முகசந்த்ர களங்காப
ம்ருக நாபி விசேஷகா || 5
வதநஸ்மரமாங்கல்ய
க்ருஹதோரணசில்லிகா |
வக்த்ரலக்ஷ்மீபரீவாஹ
சலந்மீநாப லோசநா || 6
நவசம்பக புஷ்பாப நாஸாதண்ட விராஜிதா |
தாராகாந்திதிரஸ்காரி
நாஸாபரண பாஸுரா || 7
கதம்பமஞ்ஜரீ க்லுப்த கர்ணபூர மநோஹரா |
தாடங்க யுகலீ பூத தபநோடுப மண்டலா || 8
பத்மராக சிலாதர்சபரிபாவி கபோலபூ: |
நவவித்ரும பிம்பஸ்ரீந்யக்காரி ரதநச்சதா || 9
சுத்த வித்யாங்குராகார
த்விஜபங்க்த்தி த்வயோஜ்ஜ்வலா |
கர்ப்பூர வீடிகாமோத ஸமாகர்ஷி திகந்தரா || 10
நிஜஸல்லாப மாதுர்ய விநிர்ப்பர்த்ஸித கச்சபீ |
மந்தஸ்மித ப்ரபாபூர மஜ்ஜத் காமேசமாநஸா || 11
அநாகலிதஸாத்ருச்ய சிபுகஸ்ரீ விராஜிதா |
காமேசபத்த மாங்கல்ய ஸூத்ர
சோபித கந்தரா || 12
கநகாங்கத கேயூர கமநீய புஜாந்விதா |
ரத்நக்ரைவேய சிந்தாக
லோலமுக்தா பலாந்விதா || 13
காமேச்வர ப்ரேமரத்ந
மணிப்ரதிபண ஸ்தநீ |
நாப்யாலவாலரோமாலி லதாபலகுசத்வயீ || 14
லக்ஷ்யரோம லதாதாரதா ஸாமுந்நேய மத்யமா |
ஸ்தநபார தலந்மத்ய பட்டபந்த வலித்ரயா || 15
அருணாருண கௌஸும்ப
வஸ்த்ர பாஸ்வத் கடீதடீ |
ரத்ந கிங்கிணிகாரம்ய ரசநாதாமபூஷிதா || 16
காமேசஜ்ஞாதஸௌபாக்ய
மார்தவோரு த்வயாந்விதா |
மாணிக்யமகுடாகார ஜாநுத்வய விராஜிதா || 17
இந்த்ரகோப பரிக்ஷிப்த
ஸ்மரதூணாப ஜங்கிகா |
கூடகுல்பா கூர்மப்ருஷ்ட
ஜயிஷ்ணுப்ரபதாந்விதா || 18
நகதீதி ஸஞ்சந்ந நமஜ்ஜந தமோகுணா |
பதத்வய ப்ரபாஜால பராக்ருத ஸரோருஹா || 19
ஸிஞ்ஜாநமணிமஞ்ஜீர மண்டித ஸ்ரீபதாம்புஜா |
மராலீமந்தகமநா மஹாலாவண்ய சேவதி: || 20
ஸர்வாருணாsநவத்யாங்கீ
ஸர்வாபரணபூஷிதா |
சிவகாமேஸ்வராங்கஸ்தா சிவா
ஸ்வாதீநவல்லபா || 21
ஸுமேருமத்யச்ருங்கஸ்தா
ஸ்ரீமந் நகரநாயிகா |
சிந்தாமணி க்ருஹாந்தஸ்தா
பஞ்ச ப்ரஹ்மாஸநஸ்திதா || 22
மஹாபத்மாடவீஸம்ஸ்தா கதம்பவநவாஸிநீ |
ஸுதாஸாகரமத்யஸ்தா காமாக்ஷீ காமதாயிநீ || 23
தேவர்ஷி கண ஸங்காத
ஸ்தூயமாநாத்ம - வைபவா |
பண்டாஸுர வதோத்யுக்த
சக்திஸேநா ஸமந்விதா || 24
ஸம்பத்கரீ ஸமாரூட ஸிந்துரவ்ரஜஸேவிதா |
அச்வாரூடாதிஷ்டிதாச்வ கோடி
கோடிபி ராவ்ருதா || 25
சக்ரராஜ ரதாரூட ஸர்வாயுத பரிஷ்க்ருதா |
கேயசக்ர ரதாரூட மந்த்ரிணீ பரிஸேவிதா || 26
கிரிசக்ர - ரதாரூட தண்டநாதா புரஸ்க்ருதா |
ஜ்வாலாமாலிநிகாக்ஷிப்த
வஹ்நி ப்ராகாரமத்யகா || 27
பண்டஸைந்ய வதோத்
யுக்தசக்தி விக்ரம ஹர்ஷிதா |
நித்யா பராக்ரமாடோப
நிரீக்ஷண ஸமுத்ஸுகா || 28
பண்டபுத்ர - வதோத்யுக்த - பாலா
விக்ரம நந்திதா |
மந்த்ரிண்யம்பாவிரசிதவிஷங்க வததோஷிதா || 29
விசுக்ர ப்ராணஹரண வாராஹீ வீர்ய நந்திதா |
காமேச்வர முகாலோக - கல்பித ஸ்ரீகணேச்வரா||30
மஹாகணேச நிர்ப்பி ந்நவிக்நயந்த்ர ப்ரஹர்ஷிதா |
பண்டாஸுரேந்த்ர நிர்முக்த
சஸ்த்ர ப்ரத்யஸ்த்ர வர்ஷிணீ || 31
கராங்குலி நகோத்பன்ன நாராயண தசாக்ருதி: |
மஹா பாசுபதாஸ்த்ராக்னி
நிர்தக்தாஸுர ஸைநிகா || 32
காமேச்வராஸ்த்ர நிர்தக்த
ஸபண்டாஸுர சூந்யகா |
ப்ரஹ்மோபேந்த்ர மஹேந்த்ராதி
தேவ ஸம்ஸ்துதவைபவா || 33
ஹரநேத்ராக்நி ஸந்தக்த
காம ஸஞ்ஜீவநௌஷதி: |
ஸ்ரீமத்வாக்பவ கூடைக
ஸ்வரூபமுக பங்கஜா || 34
கண்டாத: கடிபர்யந்த மத்யகூட ஸ்வரூபிணீ |
ஸக்தி கூடைகதாபந்ந கட்யதோ பாகதாரிணீ || 35
மூலமந்த்ராத்மிகா மூலகூடத்ரய கலேபரா |
குலாம்ருதைக ரஸிகா குலஸங்கேத பாலிநீ || 36
குலாங்கநா குலாந்தஸ்தா கௌலிநீ குலயோகிநீ |
அகுலா ஸமயாந்தஸ்தா ஸமயாசார தத்பரா || 37
மூலாதாரைக நிலயா ப்ரஹ்மக்ரந்தி விபேதிநீ |
மணிபூராந்தருதிதா விஷ்ணுக்ரந்தி விபேதிநீ || 38
ஆஜ்ஞா சக்ராந்தராலஸ்தா ருத்ரக்ரந்தி விபேதிநீ |
ஸஹஸ்ராராம்புஜாரூடா
ஸுதாஸாராபி வர்ஷிணீ || 39
தடில்லதா ஸமருசி : ஷட்சக்ரோபரி ஸம்ஸ்திதா |
மஹாசக்தி : குண்டலிநீ பிஸதந்து தநீயஸீ || 40
பவாநீ பாவநாகம்யா பவாரண்ய குடாரிகா |
பத்ரப்ரியா பத்ரமூர்த்திர்
பக்தஸௌபாக்ய தாயிநீ || 41
பக்திப்ரியா பக்திகம்யா பக்திவச்யா பயாபஹா |
ஸாம்பவீ சாரதாராத்யா சர்வாணீ சர்மதாயிநீ || 42
சாங்கரீ ஸ்ரீகரீ ஸாத்வீ சரச்சந்த்ர நிபாநநா |
சாதோதரீ சாந்திமதீ நிராதாரா நிரஞ்ஜநா || 43
நிர்லேபா நிர்மலா நித்யா நிராகாரா நிராகுலா |
நிர்குணா நிஷ்கலா
சாந்தா நிஷ்காமா நிருபப்லவா || 44
நித்யமுக்தா நிர்விகாரா நிஷ்ப்ரபஞ்சா நிராச்ரயா |
நித்யசுத்தா நித்யபுத்தா நிரவத்யா நிரந்தரா || 45
நிஷ்காரணா நிஷ்கலங்கா நிருபாதிர் நிரீச்வரா |
நீராகா ராகமதநீ நிர்மதா மதநாசிநீ || 46
நிச்சிந்தா நிரஹங்காரா
நிர்மோஹா மோஹநாசிநீ |
நிர்மமா மமதாஹந்த்ரீ நிஷ்பாபா பாபநாசிநீ || 47
நிஷ்க்ரோதா க்ரோதசமநீ நிர்லோபா லோபநாசிநீ |
நிஸ்ஸம்சயா ஸம்சயக்நீ நிர்ப்பவா பவநாசிநீ || 48
நிர்விகல்பா நிராபாதா நிர்ப்பேதா பேதநாசிநீ |
நிர்நாசா ம்ருத்யுமதநீ
நிஷ்க்ரியா நிஷ்பரிக்ரஹா || 49
நிஸ்துலா நீலசிகுரா நிரபாயா நிரத்யயா |
துர்லபா துர்க்கமா துர்க்கா
து:க்கஹந்த்ரீ ஸுகப்ரதா || 50
துஷ்டதூரா துராசார சமநீ தோஷவர்ஜிதா |
ஸர்வஜ்ஞா ஸாந்த்ரகருணா
ஸமாநாதிக வர்ஜிதா || 51
சர்வஸக்திமயீ ஸர்வமங்கலா ஸத்கதிப்ரதா |
ஸர்வேச்வரீ ஸர்வமயீ ஸர்வமந்த்ர ஸ்வரூபிணீ || 52
ஸர்வ யந்த்ராத்மிகா ஸர்வ
தந்த்ரரூபா மநோந்மநீ |
மாஹேச்வரீ மஹாதேவீ
மஹாலக்ஷ்மீர் ம்ருடப்ரியா || 53
மஹாரூபா மஹாபூஜ்யா மஹாபாதக நாசிநீ |
மஹாமாயா மஹாஸத்வா
மஹாசக்திர் மஹாரதி: || 54
மஹாபோகா மஹைச்வர்யா
மஹாவீர்யா மஹாபலா |
மஹாபுத்திர் மஹாஸித்திர்
மஹாயோகேச்வரேச்வரீ || 55
மஹாதந்த்ரா மஹாமந்த்ரா
மஹாயந்த்ரா மஹாஸநா |
மஹாயாக க்ரமாராத்யா
மஹாபைரவ பூஜிதா || 56
மஹேச்வர மஹாகல்ப
மஹாதாண்டவ ஸாக்ஷிணீ |
மஹாகாமேச மஹிஷீ மஹாத்ரிபுரஸுந்தரீ || 57
சதுஷ்ஷஷ்ட் யுபசாராட்யா
சதுஷ்ஷஷ்டி கலாமயீ |
மஹாசதுஷ்ஷஷ்டி கோடி
யோகிநீ கணஸேவிதா || 58
மநுவித்யா சந்த்ரவித்யா
சந்த்ரமண்டல மத்யகா |
சாருரூபா சாருஹாஸா சாருசந்த்ர கலாதரா || 59
சராசர ஜகந்நாதா சக்ரராஜ நிகேதநா |
பார்வதீ பத்மநயநா பத்மராக ஸமப்ரபா || 60
பஞ்சப்ரேதாஸநாஸீநா
பஞ்சப்ரஹ்ம ஸ்வரூபிநீ |
சிந்மயீ பரமாநந்தா விஜ்ஞாந கநரூபிணீ || 61
த்யாந த்யாத்ரு த்யேயரூபா
தர்மாதர்ம விவர்ஜிதா |
விச்வரூபா ஜாகரிணீ
ஸ்வபந்தீ தைஜஸாத்மிகா || 62
ஸுப்தா ப்ராஜ்ஞாத்மிகா துர்யா
ஸர்வாவஸ்தா விவர்ஜிதா |
ஸ்ருஷ்டிகர்த்ரீ ப்ரஹ்மரூபா
கோப்த்ரீ கோவிந்தரூபிணீ || 63
ஸம்ஹாரிணீ ருத்ரரூபா திரோதாநகரீச்வரீ |
ஸதாசிவாSநுக்ரஹதா
பஞ்சக்ருத்யபராயணா || 64
பாநுமண்டல மத்யஸ்தா பைரவீ பகமாலிநீ |
பத்மாஸநா பகவதீ பத்மநாப ஸஹோதரீ || 65
உந்மேஷ நிமிஷோத்பந்ந விபந்ந புவநாவளீ |
ஸஹஸ்ரசீர்ஷ வதநா
ஸஹஸ்ராகஷீ ஸஹஸ்ரபாத் || 66
ஆப்ரஹ்ம கீட ஜநநீ வர்ணாச்ரம விதாயிநீ |
நிஜாஜ்ஞாரூப நிகமா புண்யாபுண்ய பலப்ரதா || 67
ச்ருதி ஸீமந்த ஸிந்தூரீ க்ருத பாதாப்ஜதூலிகா |
ஸகலாகம ஸந்தோஹ
சுக்திஸம்புட மௌக்திகா || 68
புருஷார்த்த ப்ரதா பூர்ணா போகிநீ புவநேச்வரீ |
அம்பிகாSநாதிநிதநா
ஹரிப்ரஹ்மேந்த்ர ஸேவிதா || 69
நாராயணீ நாதரூபா நாமரூப விவர்ஜிதா |
ஹ்ரீம்காரீ ஹ்ரீமதீ ஹ்ருத்யா
ஹேயோபாதேய வர்ஜிதா || 70
ராஜராஜார்ச்சிதா ராஜ்ஞீ
ரம்யா ராஜீவலோசநா |
ரஞ்ஜநீ ரமணீ ரஸ்யா
ரணத் - கிங்கிணி மேகலா || 71
ரமா ராகேந்துவதநா ரதிரூபா ரதிப்ரியா |
ரக்ஷாகரீ ராக்ஷஸக்நீ ராமா ரமணலம்படா || 72
காம்யா காமகலாரூபா கதம்ப குஸுமப்ரியா |
கல்யாணீ ஜகதீகந்தா கருணாரஸ ஸாகரா || 73
கலாவதீ கலாலாபா காந்தா காதம்பரீ ப்ரியா |
வரதா வாமநயநா வாருணீ மத விஹ்வலா || 74
விச்வாதிகா வேதவேத்யா விந்த்யாசல நிவாஸிநீ |
விதாத்ரீ வேதஜநநீ விஷ்ணுமாயா விலாஸிநீ || 75
க்ஷேத்ரஸ்வரூபா க்ஷேத்ரேசீ
க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞ பாலிநீ |
க்ஷயவ்ருத்தி விநிர்முக்தா
க்ஷேத்ரபால ஸமர்ச்சிதா || 76
விஜயா விமலா வந்த்யா வந்தாரு ஜந வத்ஸலா |
வாக்வாதிநீ வாமகேசீ வஹ்நிமண்டல வாஸிநீ || 77
பக்திமத் கல்பலதிகா பசுபாஸ விமோசிநீ |
சம்ஹ்ருதாசேஷ பாஷண்டா
ஸதாசார ப்ரவர்திகா || 78
தாபத்ரயாக்நி ஸந்தப்த ஸமாஹ்லாதந சந்த்ரிகா |
தருணீ தாபஸாராத்யா தநுமத்யா தமோபஹா || 79
சிதிஸ் தத்பத லக்ஷ்யார்த்தா சிதேகரஸ ரூபிணீ |
ஸ்வாத்மாநந்த லவீபூத
ப்ரஹ்மாத்யாநந்த ஸந்ததி: || 80
பரா ப்ரத்யக்சிதீ ரூபா பச்யந்தீ பரதேவதா |
மத்யமா வைகரீரூபா பக்த மாநஸ ஹம்ஸிகா || 81
காமேச்வர ப்ராணநாடீ க்ருதஜ்ஞா காமபூஜிதா |
ச்ருங்கார ரஸ ஸம்பூர்ணா
ஜயா ஜாலந்தர ஸ்திதா || 82
ஓட்யாணபீட நிலயா பிந்துமண்டல வாஸிநீ |
ரஹோ யாகக்ரமாராத்யா
ரஹஸ்தர்பணதர்பிதா || 83
ஸத்ய:ப்ரஸாதிநீ விச்வஸாகஷிணீ ஸாக்ஷிவர்ஜிதா |
ஷடங்க தேவதா யுக்தா
ஷாட்குண்ய பரிபூரிதா || 84
நித்யக்லிந்நா நிருபமா நிர்வாணஸுக தாயிநீ |
நித்யா ஷோடசிகாரூபா
ஸ்ரீ கண்டார்த்த சரீரிணீ || 85
ப்ரபாவதீ ப்ரபாரூபா ப்ரஸித்தா பரமேச்வரீ |
மூலப்ரக்ருதி ரவ்யக்தா
வ்யக்தாவ்யக்த ஸ்வரூபிணீ || 86
வ்யாபிநீ விவிதாகாரா வித்யாவித்யா ஸ்வரூபிணீ |
மஹாகாமேச நயநா
குமுதாஹ்லாத கௌமுதீ || 87
பக்தஹார்த தமோபேத பாநுமத் பாநுஸந்ததி: |
சிவதூதீ சிவாராத்யா சிவமூர்த்தீ: சிவங்கரீ || 88
சிவப்ரியா சிவபரா சிஷ்டேஷ்டா சிஷ்டபூஜிதா |
அப்ரமேயா ஸ்வப்ரகாசா
மநோவாசாமகோசரா || 89
சிச்சக்திச் சேதநாரூபா ஜடசக்திர் ஜடாத்மிகா |
காயத்ரீ வ்யாஹ்ருதி: ஸந்த்யா
த்விஜப்ருந்த நிஷேவிதா || 90
தத்வாஸநா தத்வமயீ பஞ்சகோசாந்தர ஸ்திதா |
நிஸ்ஸீம மஹிமா நித்யயௌவநா மதசாலிநீ || 91
மதகூர்ணித ரக்தாக்ஷீ மதபாடல கண்டபூ: |
சந்தந த்ரவ திக்தாங்கீ
சாம்பேய குஸுமப்ரியா || 92
குசலா கோமலாகாரா குருகுல்லா குலேச்வரீ |
குலகுண்டாலயா கௌலமார்க
தத்பர ஸேவிதா || 93
குமார கணநாதாம்பா துஷ்டி: புஷ்டிர்மதிர் த்ருதி: |
சாந்தி: ஸ்வஸ்திமதீ காந்திர்-
நந்திநீ விக்நநாசிநீ || 94
தேஜோவதீ த்ரிநயநா லோலாக்ஷீ காமரூபிணீ |
மாலிநீ ஹம்ஸிநீ மாதா மலயாசல வாஸிநீ || 95
ஸுமுகீ நலிநீ ஸுப்ரூ : சோபநா ஸுரநாயிகா |
காலகண்டீ காந்திமதீ
க்ஷோபிணீ ஸூக்ஷ்மரூபிணீ || 96
வஜ்ரேச்வரீ வாமதேவீ வயோவஸ்தா விவர்ஜிதா |
ஸித்தேச்வரீ ஸித்தவித்யா
ஸித்தமாதா யசஸ்விநீ || 97
விசுக்தி சக்ரநிலயாSSரக்தவர்ணா த்ரிலோசநா |
கடவாங்காதி ப்ரஹரணா
வதநைக ஸமந்விதா || 98
பாயஸாந்ந ப்ரியா த்வக்ஸ்தா பசுலோக பயங்கரீ |
அம்ருதாதி மஹாசக்தி
ஸம்வ்ருதா டாகிநீச்வரீ || 99
அநாஹதாப்ஜநிலயா ச்யாமாபா வதநத்வயா |
தம்ஷ்ட்ரோஜ்வலாSக்ஷமாலாதி
தரா ருதிரஸம்ஸ்திதா || 100
காலராத்ர்யாதி சக்த்யௌக வ்ருதா
ஸ்நிக்தௌ தநப்ரியா |
மஹாவீரேந்த்ர வரதா
ராகிண்யம்பா ஸ்வரூபிணீ || 101
மணிபூராப்ஜ நிலயா வதநத்ரய ஸம்யுதா |
வஜ்ராதிகாயுதோபேதா
டாமர்யாதிபி ராவ்ருதா || 102
ரக்தவர்ணா மாம்ஸநிஷ்டா
குடாந்ந ப்ரீத மாநஸா |
ஸமஸ்த பக்த ஸுகதா
லாகிந்யம்பா ஸ்வரூபிணீ || 103
ஸ்வாதிஷ்டாநாம்புஜகதா
சதுர்வக்த்ர மநோஹரா |
சூலாத்யாயுத ஸம்பந்நா
பீதவர்ணாSதிகர்விதா || 104
மேதோநிஷ்டா மதுப்ரீதா பந்திந்யாதி ஸமந்விதா |
தத்யந்நாஸக்த ஹ்ருதயா காகிநீரூபதாரிணீ || 105
மூலாதாராம்புஜாரூடா
பஞ்சவக்த்ராSஸ்தி ஸம்ஸ்திதா |
அங்குசாதி ப்ரஹரணா வரதாதி நிஷேவிதா || 106
முத்கௌதநாஸக்த சித்தா
ஸாகிந்யம்பா ஸ்வரூபிணீ |
ஆஜ்ஞா சக்ராப்ஜநிலயா
சுக்லவர்ணா ஷடாநநா || 107
மஜ்ஜா ஸம்ஸ்தா ஹம்ஸவதீ
முக்ய சக்தி ஸமந்விதா |
ஹரித்ராந்நைக ரஸிகா ஹாகிநீ ரூபதாரிணீ || 108
ஸஹஸ்ரதளபத்மஸ்தா
ஸர்வவர்னோப சோபிதா |
ஸர்வாயுத தரா சுக்ல
ஸம்ஸ்திதா ஸர்வதோமுகீ || 109
ஸர்வௌதந ப்ரீதசித்தா யாகிந்யம்பா ஸ்வரூபிணீ |
ஸ்வாஹா ஸ்வதாSமதிர்மேதா
ச்ருதி ஸ்ம்ருதிரநுத்தமா || 110
புண்யகீர்த்தி: புண்யலப்யா
புண்யஸ்ரவண கீர்த்தநா |
புலோமஜார்ச்சிதா பந்தமோசநீ பர்ப்பராலகா || 111
விமர்சரூபிணீ வித்யா வியதாதி ஜகத்ப்ரஸூ: |
ஸர்வவ்யாதி ப்ரசமநீ ஸர்வம்ருத்யு நிவாரிணீ || 112
அக்ரகண்யா Sசிந்த்யரூபா கலிகல்மஷ நாசிநீ |
காத்யாயநீ காலஹந்த்ரீ
கமலாக்ஷ நிஷேவிதா || 113
தாம்பூலபூரிதமுகீ தாடிமீ குஸுமப்ரபா |
ம்ருகாக்ஷீ மோஹிநீ முக்யா
ம்ருடாநீ மித்ரரூபிணீ || 114
நித்யத்ருப்தா பக்தநிதிர் நியந்த்ரீ நிகிலேச்வரீ |
மைத்ர்யாதி வாஸநாலப்யா
மஹாப்ரலய ஸாக்ஷிணீ || 115
பராசக்தி : பராநிஷ்டா ப்ரஜ்ஞாநகந ரூபிணீ |
மாத்வீபாநாலஸா மத்தா
மாத்ருகாவர்ண ரூபிணீ || 116
மஹாகைலாஸநிலயா
ம்ருணால ம்ருதுதோர்லதா |
மஹநீயா தயாமூர்த்திர்
மஹாஸாம்ராஜ்ய சாலிநீ || 117
ஆத்மவித்யா மஹாவித்யா
ஸ்ரீவித்யா காமஸேவிதா |
ஸ்ரீஷோடசாக்ஷரீ வித்யா
த்ரிகூடா காமகோடிகா || 118
கடாக்ஷகிங்கரீ பூத கமலாகோடி ஸேவிதா |
சிர:ஸ்திதா சந்த்ரநிபா
பாலஸ்தேந்த்ர தநு: ப்ரபா || 119
ஹ்ருதயஸ்தா ரவிப்ரக்யா
த்ரிகோணாந்தர தீபிகா |
தாக்ஷாயணீ தைத்யஹந்த்ரீ
தக்ஷயஜ்ஞ விநாசிநீ || 120
தராந்தோளித தீர்க்காக்ஷீ
தரஹாஸோஜ்வலந்முகீ |
குருமூர்த்திர் குணநிதிர் கோமாதா
குஹஜந்மபூ: || 121
தேவேசீ தண்டநீதிஸ்தா
தஹராகாச ரூபிணீ |
ப்ரதிபந் முக்ய ராகாந்த
திதி மண்டலபூஜிதா || 122
கலாத்மிகா கலாநாதா
காவ்யாலாப விமோதிநீ |
ஸசாமர ரமாவாணீ
ஸவ்ய தக்ஷிணஸேவிதா || 123
ஆதிசக்தி ரமேயாத்மா பரமா பாவநாக்ருதி:|
அநேககோடி ப்ரஹ்மாண்ட
ஜநநீ திவ்ய விக்ரஹா || 124
க்லீங்காரீ கேவலா குஹ்யா
கைவல்ய பத தாயிநீ |
த்ரிபுரா த்ரிஜகத்வந்த்யா
த்ரிமூர்த்திஸ் த்ரிதசேச்வரீ || 125
த்ர்யக்ஷரீ திவ்யகந்தாட்யா
ஸிந்தூர திலகாஞ்சிதா |
உமா சைலேந்த்ர தநயா கௌரி
கந்தர்வ ஸேவிதா || 126
விச்வகர்ப்பா ஸ்வர்ணகர்பாSவரதா
வாகதீச்வரீ |
த்யாநகம்யாSபரிச்சேத்யா
ஜ்ஞாநதா ஜ்ஞாந விக்ரஹா || 127
ஸர்வ வேதாந்த ஸம்வேத்யா
ஸத்யாநந்த ஸ்வரூபிணீ |
லோபாமுத்ரார்ச்சிதா லீலாக்லுப்த
ப்ரஹ்மாண்டமண்டலா || 128
அத்ருச்யா த்ருச்யரஹிதா
விஜ்ஞாத்ரீ வேத்யவர்ஜிதா |
யோகிநீ யோகதா யோக்யா
யோகாநந்தா யுகந்தரா || 129
இச்சாசக்தி ஜ்ஞாநசக்தி
க்ரியாசக்தி ஸ்வரூபிணீ |
ஸர்வாதாரா ஸுப்ரதிஷ்டா
ஸதஸத்ரூபதாரிணீ || 130
அஷ்டமூர்த்தி ரஜாஜேத்ரீ
லோகயாத்ரா விதாயிநீ |
ஏகாகிநீ பூமரூபா நிர்த்வைதா
த்வைதவர்ஜிதா || 131
அந்நதா வஸுதா வ்ருத்தா
ப்ரஹ்மாத்மைக்ய ஸ்வரூபிணீ |
ப்ருஹதீ ப்ராஹ்மணீ ப்ராஹ்மீ
ப்ரஹ்மாநந்தா பலிப்ரியா || 132
பாஷாரூபா ப்ருஹத்ஸேநா
பாவாபாவ விவர்ஜிதா |
ஸுகாராத்யா சுபகரீ
சோபநா ஸுலபாகதி: || 133
ராஜராஜேச்வரீ ராஜ்யதாயிநீ ராஜ்யவல்லபா |
ராஜத்க்ருபா ராஜபீட நிவேசித நிஜாச்ரிதா ||134
ராஜ்யலக்ஷ்மீ: கோசநாதா
சதுரங்க பலேச்வரீ |
ஸாம்ராஜ்யதாயிநீ ஸத்யஸந்தா
ஸாகரமேகலா || 135
தீக்ஷிதா தைத்யசமநீ ஸர்வலோகவசங்கரீ |
ஸர்வார்த்த தாத்ரீ ஸாவித்ரீ
ஸச்சிதாநந்தரூபிணீ || 136
தேசகாலாபரிச்சிந்நா
ஸர்வகா ஸர்வமோஹிநீ |
ஸரஸ்வதீ சாஸ்த்ரமயீ
குஹாம்பா குஹ்யரூபிணீ || 137
ஸர்வோபாதி விநிர்முக்தா
ஸதாசிவ பதிவ்ரதா |
ஸம்ப்ரதாயேச்வரீ ஸாத்வீ
குருமண்டல ரூபிணீ || 138
குலோத்தீர்ணா பகாராத்யா
மாயா மதுமதீ மஹீ |
கணாம்பா குஹ்யகாராத்யா
கோமாலாங்கீ குருப்ரியா || 139
ஸ்வதந்த்ரா ஸர்வதந்த்ரேசீ
தக்ஷிணாமூர்த்தி ரூபிணீ |
ஸநகாதி ஸமாராத்யா
சிவஜ்ஞாநப்ரதாயிநீ || 140
சித்கலாநந்தகலிகா
ப்ரேமரூபா ப்ரியங்கரீ |
நாமபாராயண ப்ரீதா
நந்திவித்யா நடேச்வரீ || 141
மித்யா ஜகததிஷ்டாநா
முக்திதா முக்திரூபிணீ |
லாஸ்யப்ரியா லயகரீ
லஜ்ஜா ரம்பாதிவந்திதா || 142
பவதாவ ஸுதாவ்ருஷ்டி:
பாபாரண்ய தவாநலா |
தௌர்பாக்ய தூலவாதூலா
ஜராத்வாந்தரவிப்ரபா || 143
பாக்யாப்தி சந்த்ரிகா
பக்தசித்த கேகி கநாகநா |
ரோகபர்வத தம்போலிர்
ம்ருத்யுதாரு குடாரிகா || 144
மஹேச்வரீ மஹாகாளீ
மஹாக்ராஸா மஹாசநா |
அபர்ணா சண்டிகா
சண்டமுண்டாஸுர நிஷூதிநீ || 145
க்ஷராக்ஷராத்மிகா ஸர்வலோகேசீ
விச்வதாரிணீ |
த்ரிவர்க்கதாத்ரீ ஸுபகா
த்ர்யம்பகா த்ரிகுணாத்மிகா || 146
ஸ்வர்காபவர்கதா சுத்தா
ஜபாபுஷ்ப நிபாக்ருதி : |
ஓஜோவதீ த்யுதிதரா
யஜ்ஞரூபா ப்ரியவ்ரதா || 147
துராராத்யா துராதர்ஷா
பாடலீகுஸுமப்ரியா |
மஹதீ மேருநிலயா
மந்தார குஸுமப்ரியா || 148
வீராராத்யா விராட்ரூபா
விரஜா விச்வதோமுகீ |
ப்ரத்யக்ரூபா பராகாசா
ப்ராணதா ப்ராணரூபிணீ || 149
மார்தாண்ட பைரவாராத்யா
மந்த்ரிணீ ந்யஸ்தராஜ்யதூ : |
த்ரிபுரேசீ ஜயத்ஸேநா
நிஸ்த்ரைகுண்யா பராபரா : || 150
ஸத்யஜ்ஞாநாநந்தரூபா
ஸாமரஸ்ய பராயணா |
கபர்த்திநீ கலாமாலா
காமதுக் காமரூபிணீ || 151
கலாநிதி : காவ்யகலா
ரஸஜ்ஞா ரஸசேவதி: |
புஷ்டா புராதநா பூஜ்யா
புஷ்கரா புஷ்கரேக்ஷணா || 152
பரஞ்ஜ்யோதி : பரந்தாம
பரமாணு : பராத்பரா |
பாசஹஸ்தா பாசஹந்த்ரீ
பரமந்த்ரவிபேதிநீ || 153
மூர்த்தா Sமூர்த்தா Sநித்யத்ருப்தா
முநிமாநஸ ஹம்ஸிகா |
ஸத்யவ்ரதா ஸத்யரூபா
ஸர்வாந்தர்யாமிநீ ஸதீ || 154
ப்ரஹ்மாணீ ப்ரஹ்மஜநநீ
பஹுரூபா புதார்ச்சிதா |
ப்ரஸவித்ரீ ப்ரசண்டாSSஜ்ஞா
ப்ரதிஷ்டா ப்ரகடாக்ருதி : || 155
ப்ராணேச்வரீ ப்ராணதாத்ரீ
பஞ்சாசத்பீடரூபிணீ |
விச்ருங்கலா விவிக்தஸ்தா
வீரமாதா வியத்ப்ரஸூ || 156
முகுந்தா முக்திநிலயா
மூலவிக்ரஹ ரூபிணீ |
பாவஜ்ஞா பவரோகக்நீ
பவசக்ர ப்ரவர்த்திநீ || 157
சந்த: ஸாரா சாஸ்த்ரஸாரா
மந்த்ரஸாரா தலோதரீ |
உதாரகீர்த்தி ருத்தாம
வைபவா வர்ணரூபிணீ || 158
ஜந்மம்ருத்யு - ஜராதப்த
ஜந விச்ராந்தி தாயிநீ |
ஸர்வோபநிஷ துத்குஷ்டா
சாந்த்யதீத கலாத்மிகா || 159
கம்பீரா ககநாந்தஸ்தா
கர்விதா காநலோலுபா |
கல்பநா ரஹிதா காஷ்டாSகாந்தா
காந்தார்த்த விக்ரஹா || 160
கார்ய காரண நிர்முக்தா
காமகேலி தரங்கிதா |
கநத்கநக தாடங்கா
லீலா விக்ரஹதாரிணீ || 161
அஜா க்ஷயவிநிர்முக்தா முக்தா
க்ஷிப்ர ப்ரஸாதி நீ |
அந்தர்முக ஸமாராத்யா
பஹிர்முக ஸுதுர்லபா || 162
த்ரயீ த்ரிவர்க்கநிலயா த்ரிஸ்தா
த்ரிபுரமாலீநீ |
நிராமயா நிராலம்பா ஸ்வாத்மாராமா
ஸுதாஸ்ருதி: || 163
ஸம்ஸாரபங்க நிர்மக்ந
ஸமுத்தரண பண்டிதா |
யஜ்ஞப்ரியா யஜ்ஞகர்த்ரீ
யஜமாநஸ்வரூபிணீ || 164
தர்மாதாரா தநாத்யக்ஷா
தநதாந்ய விவர்த்திநீ |
விப்ரப்ரியா விப்ரரூபா
விச்வப்ரமண காரிணீ || 165
விச்வக்ராஸா வித்ருமாபா
வைஷ்ணவீ விஷ்ணுரூபிணீ |
அயோநிர் யோநி நிலயா
கூடஸ்தா குலரூபிணீ || 166
வீரகோஷ்டீப்ரியா வீரா
நைஷ்கர்ம்யா நாதரூபிணீ |
விஜ்ஞாநகலநா கல்யா
விதக்தா பைந்தவாஸநா || 167
தத்வாதிகா தத்வமயீ
தத்வமர்த்த ஸ்வரூபிணீ |
ஸாமகாநப்ரியா ஸௌம்யா
ஸதாசிகுடும்பிநீ || 168
ஸவ்யாபஸவ்ய மார்க்கஸ்தா
ஸர்வாபத் விநிவாரிணீ |
ஸ்வஸ்தா ஸ்வபாவமதுரா
தீரா தீரஸமர்ச்சிதா || 169
சைதந்யார்க்ய ஸமாராத்யா
சைதந்ய குஸுமப்ரியா |
ஸதோதிதா ஸதாதுஷ்டா
தருணாதித்ய பாடலா || 170
தக்ஷிணா தக்ஷிணாராத்யா
தரஸ்மேர முகாம்புஜா |
கௌலிநீ கேவலா Sநர்க்ய
கைவல்யபத தாயிநீ || 171
ஸ்தோத்ரப்ரியா ஸ்துதிமதீ
ச்ருதிஸம்ஸ்துத வைபவா |
மநஸ்விநீ மாநவதீ மஹேசீ
மங்கலாக்ருதி: || 172
விச்வமாதா ஜகத்தாத்ரீ
விசாலாக்ஷீ விராகிணீ |
ப்ரகல்பா பரமோதாரா
பராமோதா மநோமயீ || 173
வ்யோமகேசீ விமாநஸ்தா
வஜ்ரிணீ வாமகேச்வரீ |
பஞ்சயஜ்ஞப்ரியா பஞ்சப்ரேத
மஞ்சாதிசாயிநீ || 174
பஞ்சமீ பஞ்சபூதேசீ பஞ்ச
ஸங்க்யோபசாரிணீ |
சாச்வதீ சாச்வதைச்வர்யா
சர்மதா சம்பு மோஹிநீ || 175
தராதரஸுதா தந்யா
தர்மிணீ தர்மவர்த்திநீ |
லோகாதீதா குணாதீதா
ஸர்வாதீதா சமாத்மிகா || 176
பந்தூக குஸும ப்ரக்யா
பாலா லீலாவிநோதிநீ |
ஸுமங்கலீ ஸுககரீ
ஸுவேஷாட்யா ஸுவாஸிநீ || 177
ஸுவாஸிந்யர்ச்சந ப்ரீதா
SSஸோபநா சுத்தமாநஸா |
பிந்துதர்ப்பண ஸந்துஷ்டா
பூர்வஜா த்ரிபுராம்பிகா || 178
தசமுத்ரா ஸமாராத்யா த்ரிபுராஸ்ரீவசங்கரீ |
ஜ்ஞாநமுத்ரா ஜ்ஞாகாம்யா
ஜ்ஞாநஜ்ஞேயஸ்வரூபிணீ || 179
யோநிமுத்ரா த்ரிகண்டேசீ
த்ரிகுணாம்பா த்ரிகோணகா |
அநகாSத்புதசாரித்ரா வாஞ்சிதார்த்த
ப்ரதாயிநீ
அப்யாஸாதிசய ஜ்ஞாதா ஷடத்வாதீத ரூபிணீ||180
அவ்யாஜ கருணாமூர்த்தி
ரஜ்ஞாந த்வாந்த தீபிகா ||181
ஆபாலகோப விதிதா
ஸர்வாநுல்லங்க்ய சாஸநா |
ஸ்ரீசக்ரராஜ நிலயா ஸ்ரீமத் த்ரிபுரஸுந்தரீ ||
ஸ்ரீசிவா சிவசக்த்யைக்ய ரூபிணீ லலிதாம்பிகா |
ஸ்ரீலலிதம்பிகாயை ஓம் நம இதி ||
{ஏவம் ஸ்ரீலலிதாதேவ்யா நாம்நாம் ஸாஹஸ்ரகம் ஜகு :}
இதி ஸ்ரீப்ரஹ்மாண்ட புராணே உத்தரகண்டே
ஸ்ரீஹயக்ரீவா கஸ்த்ய ஸம்வாதே ஸ்ரீலலிதா
ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரகதநம் ஸம்பூர்ணம்.
*******
- ஸ்ரீ லலிதாசகஸ்ரநாம ஸ்லோகத்தில் வரும் தியான ஸ்லோகம்.
- இந்த ஸ்லோகம் நிறைய மகான்கள் பெற்ற ஞானத்தை அள்ளிவீசுகிறது.
ஸ்ரீ லலிதாம்பிகை தாயவள் எப்படி இருப்பாள் அவளை எவ்வாறு தியானிக்க வேண்டும் என்பதை தத்தாத்ரேயர்
ஆதிசங்கரர் போன்ற மகான்கள் தம் ஞானத்தால் அறிந்து வியந்து அதை யாவரும் உணரும் வண்ணம் அவர் தம்
அருளிய வார்த்தைகளால் மிளிரும் ஸ்லோகமே அருணாம் கருணாதரங்கிதாஷீம் என தொடங்கும்
ஸ்ரீ லலிதாசகஸ்ரநாம ஸ்லோகத்தில் வரும் தியான ஸ்லோகம்.
இந்த ஸ்லோகம் நிறைய மகான்கள் பெற்ற ஞானத்தை அள்ளிவீசுகிறது.
ஸ்ரீ லலிதாம்பிகை தாயவள் பாதம் போற்றிட அவள் போட்ட பிச்சையால் யாமே எம்முள்ளே அழுது புரண்டு
விம்மி ததும்பி தாயவள் அருள் கருணை அலைகளை தேடி தேடி அலைந்து கொண்டிருக்கும் பயணத்தில் ஏற்பட்ட ஒரு விளைவே இக்கட்டுரை.
எல்லாம் எம்முள்ளே யாமே எமக்கு அன்பர்களால் கிடைத்த விளக்கத்தோடு ஒரு உருவகபடுத்தி எம்மை யாமே
எம் சூட்சும தேகத்தில் உணர்ந்து மகிழ்ந்த ஒரு இறை சார்ந்த கற்பனையால் விளைந்த ஒரு கட்டுரை.
பிழை யாவும் எமது அரைகுறை ஞானமே. ஆகவே தயை கூர்ந்து பிழை பொருத்தருள்க !!
வில்லெனும் புருவமும்
வேல் விழி கண்களும்
சொல்லெனும் அமுதமும்
சுடர்ஒளி பார்வையும்
அன்பெனும் ஞானமும்
அட்டமா சித்தியும்
தன்னுள்ளே கொண்ட
தாயவள் பொற்பாதம்பணிய
மின்னிடும் தேகம்
மிரன்டோடும் வினையாவும்
உன்னுள்ளே கண்களும்
உருகும் விழிநீர்கொண்டு
மெய்யுள்ளே அகந்தை
மெதுவாக சாகும் பாரீர்
பொய்யில்லை உண்மை
பொற்பாதம் பணிந்துபாரீர்
- உமக்கு ரகசிய ஸஹஸ்ர நாமத்தைக் கூறினேன். இதைப் பக்தி இல்லாதவனுக்கு சொல்லக்கூடாது.
- நானும் உமக்கு என் இஷ்டப்படி இதைக் கூறவில்லை. ஸ்ரீலலிதா தேவியின் உத்திரவினால் கூறினேன் என்றார்.
கங்கா, காயத்ரீ, சியாமளா, லஷ்மீ, காளீ, பாலா, லலிதா, ராஜராஜேசுவரீ, ஸரஸ்வதீ, பவானீ, அவற்றுள் இது மிகச் சிறந்தது.
அகஸ்தியரே! இங்ஙனம் உமக்கு ரகசிய ஸஹஸ்ர நாமத்தைக் கூறினேன். இதைப் பக்தி இல்லாதவனுக்கு சொல்லக்கூடாது.
நானும் உமக்கு என் இஷ்டப்படி இதைக் கூறவில்லை. ஸ்ரீலலிதா தேவியின் உத்திரவினால் கூறினேன்" என்றார்.
பிரபஞ்சத்தையே கவர்ந்ததிலுக்கும் அன்பு எனும் மாபெரும் ஆற்றலை தமது தாயன்பு உள்ளத்திலே ஸாகரம் போல்
கொண்டவள் அவ்வாறு இருக்கும் தாய் அன்பால் நிறைந்து தாயன்பு மிகுந்து சர்வகோடி ஜீவன்களையும் ஒரு தாய்
எப்படி தமது குழந்தையை அன்பால் ஈர்க்கிறாலோ அவ்வாறு தமது ஸ்ருஸ்டியில் படைக்கப்பட்ட அனைத்தையும் ஈர்க்கிறாள்.
- அகத்தியருடைய குருவான ஹயக்ரீவர் லலிதா சகஸ்ரத்தை யாருக்கும் சொல்லலாம் எனக் கூறி உள்ளார்.
- தேவியிடம் பக்தியில்லாதவனுக்கு இந்த தோத்திரத்தை சொல்லக்கூடாது.
அகத்தியருடைய குருவான ஹயக்ரீவர் லலிதா சகஸ்ரத்தை யாருக்கும் சொல்லலாம் எனக் கூறி உள்ளார்.
தேவியிடம் பக்தியில்லாதவனுக்கு இந்த தோத்திரத்தை சொல்லக்கூடாது.
குருவை மிஞ்சியவனாக தலைக்கனத்துடன் பேசுபவன், குரு சொல்லும் போதே எல்லாம் எனக்கு
முன்பே தெரியும் என்பவன், இதை இன்னும் நன்கு விளக்கி இருக்கலாம், நீர் சொல்வது எதுவுமே எனக்குப் புரியவில்லை
என்று இப்படிச் சொல்வது சீடனுக்கு உபதேசிப்பது, மகா பாவம்.
இவர்களுக்குச் சொல்ல வேண்டாம் என்ற ஹயக்ரீவர் கூறியுள்ளார்.
- நோய்களை அகற்றி ஆயுளைத் தரும் என்று கல்பங்கள் கூறுகின்றன.
- கலசதீர்த்தத்தில் ஜபித்து அதை அபிஷேகம் செய்தால் கிரஹ பீடைகளும், ஆபசார தோஷங்களும் நீங்கும்.
லலிதா சகஸ்ரநாமத்தை தினமும் சொல்லி வந்தால் ஆத்ம ஞானம் பெறலாம் என்று ஹயக்ரீவர் கூறியுள்ளார்.
அகத்தியருக்கு லலிதா சகரஸ் நாமத்தை சொல்லும் போது அவர் இந்த தகவலை கூறினார். அவர் கூறி இருப்பதாவது:
ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம் தேவிக்கு மிகப் பிரியமானது.
காலைக்கடன் முடித்து, ஸ்ரீசக்ரத்தைப் பூஜித்து, மூல மந்திரத்தை ஜபித்துத் தினந்தோறும் ஸஹஸ்ரநாம பாராயணம் செய்வது எல்லா நன்மைகளையும் அளிக்கும்.
நோய்களை அகற்றி ஆயுளைத் தரும் என்று கல்பங்கள் கூறுகின்றன.
ஜ்வரம் உள்ளவன் தலையைத் தொட்டுப் பாராயணம் செய்தால் ஜ்வரம் அகலும். விபூதியை ஜபித்து இட்டால் நோய்கள் நீங்கும்.
கலசதீர்த்தத்தில் ஜபித்து அதை அபிஷேகம் செய்தால் கிரஹ பீடைகளும், ஆபசார தோஷங்களும் நீங்கும்.
ஸ்ரீவித்தைக்குச் சமமான மந்திரமும், ஸ்ரீ லலிதாவிற்குச் சமமான தேவதையும், ஸ்ரீலலிதா ஸஹஸ்ர நாமத்திற்குச் சமமான ஸஹஸ்ர நாமமும் கிடையாது.
ஸ்ரீ சக்கரத்தை ஆயிரம் நாமங்களால் தாமரை, துளசிப்பூ, செங்கழுநீர்ப்பூ, கதம்பம், சம்பகம், ஜாதி, மல்லிகை, அலரி, நெய்தல், பில்வம், முல்லை, குங்குமப்பூ, பாடலி, தாழை, வாஸந்தி முதலிய புஷ்பங்களாலும், பில்வ பத்திரத்தாலும், ஒன்றாலோ, பலவற்றாலோ அர்ச்சிக்க வேண்டும்.
நவராத்திரி மஹா நவமியிலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் ஆசையுடன் அர்ச்சிப்பவர் அம்பிகையின் அருளை
விரைவில் பெற்று ஆசைகளின் பூர்த்தி எய்துவர். ஆசையின்றிப் பாராயணம் செய்பவர் ஆத்ம ஞானம் பெற்றுப் பேரின்பமடைவர்.
- அன்றாடம் பக்தி சிரத்தையுடன் பாராயணம் செய்வதால் எல்லா நலன்களையும் அடையலாம்.
- சகல ஐஸ்வர்யத்தின் நிலையான இருப்பிடமாகவே எப்போதும் விளங்குகிறாள்.
ஸ்ரீ லலிதா சகஸ்ர நாமத்தை அன்றாடம் பக்தி சிரத்தையுடன் பாராயணம் செய்வதால் எல்லா நலன்களையும் அடையலாம்.
லலிதா என்பதற்கு மென்மையான என்று பொருள். லலிதா என்றால் மென்மையானவள் என்றும் சுலப மானவள் என்றும் அர்த்தம்.
ஸ்ரீ ஐஸ்வர்யத்தின் அறிகுறி.
ஆகவே ஸ்ரீ லலிதா என்று அழைக்கப்படும்.
அந்த தெய்வம் மென்மையானவள் என்பதுடன் சகல ஐஸ்வர்யத்தின் நிலையான இருப்பிடமாகவே எப்போதும் விளங்குகிறாள்.
- பவுர்ணமியன்று சந்திர பிம்பத்தில் தேவியை தியானம் செய்து வழிபட்டு இதனைப் படிக்க நோய்கள் நீங்கும்.
- இதனைப் பாராயணம் செய்யும் பக்தனின் நாவில் சரஸ்வதி தேவி நர்த்தனம் ஆடுவாள்.
பவுர்ணமியன்று சந்திர பிம்பத்தில் தேவியை தியானம் செய்து வழிபட்டு இதனைப் படிக்க நோய்கள் நீங்கும்.
பூத பிசாச உபாதைகள் விலகும்.
இதனைப் பாராயணம் செய்யும் பக்தனின் நாவில் சரஸ்வதி தேவி நர்த்தனம் ஆடுவாள்.
எதிரிகளை பேசமுடியாது வாக்ஸ்தம்பம் செய்துவிடுவாள்.
அரசனே எதிர்த்தாலும் அன்னையின் பக்தனிடம் தோல்வி அடைவான்.
இதனைப் பாராயணம் செய்பவன் பார்வை பட்டாலே தோஷங்கள் விலகிவிடும்.
ஸ்ரீ வித்யை போன்று மந்திரமோ, ஸ்ரீ லலிதாம்பிகையைப் போன்று தேவதையோ, லலிதா சகஸ்ரநாமம் போன்று ஸ்தோத்திரமோ உலகில் இல்லை.
பூர்வ ஜென்ம புண்ணியத்தால் மட்டுமே இதனைப் பாராயணம் செய்யும் வாய்ப்பு கிட்டும்.
கடைசிப் பிறவியாக இருந்தால் மட்டுமே ஸ்ரீவித்யா ஜெபமும், சகஸ்ரநாம பாராயணமும் செய்யமுடியும்.
தேவியின் அருளின்றி யாரும் இதனைப் பெறமுடியாது" என்றெல்லாம் பலவாறாக பலச்ருதி என்ற பகுதியில்
ஹயக்ரீவர் அகத்தியருக்கு உபதேசிக்கிறார்.
லலிதா சகஸ்ரநாமத்தில் இன்னொரு சிறப்பு இதைப் பாராயணம் செய்யும்போது நமது சமயத்தின்
அனைத்து கடவுளையும் வழிபட்ட புண்ணியம் நமக்கு சேரும்.
எனவே லலிதா சகஸ்ரநாமத்தின் பொருள் அறிந்து பாராயணம் செய்ய முயலுங்கள்,
எதை அடைய விரும்புகிறீர்களோ அது தானாய் வந்து சேரும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்