என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

கருணா சாகரம் - ஸ்ரீ லலிதாம்பிகை
ஸ்ரீ லலிதாம்பிகை கருணா சாகரம்
வில்லெனும் புருவமும்
வேல் விழி கண்களும்
சொல்லெனும் அமுதமும்
சுடர்ஒளி பார்வையும்
அன்பெனும் ஞானமும்
அட்டமா சித்தியும்
தன்னுள்ளே கொண்ட
தாயவள் பொற்பாதம்பணிய
மின்னிடும் தேகம்
மிரன்டோடும் வினையாவும்
உன்னுள்ளே கண்களும்
உருகும் விழிநீர்கொண்டு
மெய்யுள்ளே அகந்தை
மெதுவாக சாகும் பாரீர்
பொய்யில்லை உண்மை
பொற்பாதம் பணிந்துபாரீர்
Next Story






