என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிக களஞ்சியம்
X
தேவியின் பொற்பாதம் பணிந்து சகஸ்ரநாமம் சொல்லுங்கள்
Byமாலை மலர்18 Dec 2023 12:54 PM GMT
- எவ்வளவு பெரிய பிரச்சினையானாலும் அதற்கு நொடிப்பொழுதில் தீர்வினை அளித்துவிடுவாள் அன்னை
- தமது குழந்தைகளுக்கு ஏற்படும் இன்னல்களை தீர்ப்பது என்பது அவளுக்கு மிக சாதாரண விஷயம்.
தேவியின் பொற்பாதம் பணிந்து அன்பின் அலைகளோடு அவள் முன்னே சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து அவள்
பெருமையை உணர்த்தும் இந்த சகஸ்ரநாமம் சொல்ல எவ்வளவு பெரிய பிரச்சினையானாலும் அதற்கு
நொடிப்பொழுதில் தீர்வினை அளித்துவிடுவாள் அன்னை என்பது எமது அனுபவ உண்மை.
அன்புள்ளம் கொண்ட தாயால் தமது அன்பு வழியில் வரும் குழந்தைகளுக்கு ஏற்படும் இன்னல்களை தீர்ப்பது
என்பது எல்லாம் அவளுக்கு ஒரு சிறு தூசி தட்டுவது போல மிக சாதாரண விஷயம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X