என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஷ்மீர் பிரச்சனைக்கு இரு நாட்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் - வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர்
Byமாலை மலர்2 Aug 2019 5:56 AM GMT (Updated: 2 Aug 2019 5:56 AM GMT)
காஷ்மீர் பிரச்சனையில் இரு நாட்டு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணப்படும் என இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
தாய்லாந்து:
தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காங்கில் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் அமெரிக்க மந்திரி மைக் பாம்பியோ, இந்திய மந்திரி ஜெய்சங்கர் உள்பட பல்வேறு நாட்டு மந்திரிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், காஷ்மீர் பிரச்சனைக்கு இருநாட்டு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணப்படும் என்று வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோவை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், காஷ்மீர் பிரச்சனைக்கு இரு நாட்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என்றார்.
மோடியும், இம்ரான்கானும் விரும்பினால் காஷ்மீர் பிரச்சனையில் தலையிட தயார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்த நிலையில் ஜெய்சங்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X