என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை அறிவித்தது திமுக
Byமாலை மலர்11 Oct 2020 9:02 AM GMT (Updated: 11 Oct 2020 9:34 AM GMT)
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி தேர்தல் அறிக்கையை தயாரிக்க திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் குழு ஒன்றை அறிவித்துள்ளார்.
சென்னை:
தமிழகத்தில் அதிமுக ஆட்சியின் பதவிக்காலம் 2021-ஆம் ஆண்டு மே மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதனையடுத்து தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதற்காக ஏழு மாதங்களே உள்ள நிலையில் தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் களமிறங்கியுள்ளன.
அந்தவகையில் திமுகவில் தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்கான குழுவை அக்கட்சியில் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இந்த தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில் டி.ஆர்.பாலு, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி, திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன், ஆ.ராமசாமி உள்ளிட்ட 8 பேர் இடம்பெற்றுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X