என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐ.டி. நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.15 லட்சம் மோசடி - பெண் கைது
Byமாலை மலர்7 Aug 2019 11:00 AM GMT (Updated: 7 Aug 2019 11:00 AM GMT)
பிரபல ஐ.டி. நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.15 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக பெண்ணை கைது செய்த போலீசார் மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த கெங்கவள்ளி அருகே உள்ள கிழக்கு ராஜாராம் நகரை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 33).
இவரிடம் பிரபல ஐ.டி. நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.15 லட்சம் வாங்கிவிட்டு 3 பேர் ஏமாற்றிவிட்டனர். பணத்தை திரும்ப கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து லட்சுமணன் கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சையது பாட்சா வழக்கு பதிவு செய்து கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாலுகா, மத்திகிரியை அடுத்த இடையநல்லூர் கிராமத்தை சேர்ந்த சொர்ணலட்சுமி (44) என்பவரை கைது செய்தார். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சொர்ணலட்சுமியின் கணவர் ரஜினிகாந்த், பவுன்குமார் ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த கெங்கவள்ளி அருகே உள்ள கிழக்கு ராஜாராம் நகரை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 33).
இவரிடம் பிரபல ஐ.டி. நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.15 லட்சம் வாங்கிவிட்டு 3 பேர் ஏமாற்றிவிட்டனர். பணத்தை திரும்ப கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து லட்சுமணன் கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சையது பாட்சா வழக்கு பதிவு செய்து கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாலுகா, மத்திகிரியை அடுத்த இடையநல்லூர் கிராமத்தை சேர்ந்த சொர்ணலட்சுமி (44) என்பவரை கைது செய்தார். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சொர்ணலட்சுமியின் கணவர் ரஜினிகாந்த், பவுன்குமார் ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X