என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
மத்திய அரசு தோல்வியால் நாட்டில் விலைவாசி, வேலையின்மை அதிகரிப்பு: ராகுல் காந்தி
Byமாலை மலர்8 Dec 2021 9:07 AM GMT (Updated: 8 Dec 2021 9:07 AM GMT)
நாட்டில் மக்களின் பிரச்சினைகள் குறித்து மோடி அரசு கண்டு கொள்வதில்லை என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை குற்றம்சாட்டி உள்ளார்.
புதுடெல்லி:
மக்களின் பிரச்சினைகளை மோடி அரசு கண்டு கொள்வதில்லை" என்று குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படியுங்கள்.. சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டம்
நாட்டில் விலைவாசி உயர்வு, வேலையின்மை மற்றும் விவசாய நெருக்கடிக்கு மோடி அரசின் தோல்வி மற்றும் ஆணவமே அடிப்படைக் காரணம் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், " காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் அநீதிக்கு எதிராக குரல் எழுப்புவதோடு, மக்களின் மனதைக் கேட்டு அவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வருகிறது.
பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம், விவசாய நெருக்கடி, சீனாவின் ஆக்கிரமிப்பு இவை அனைத்திற்கும் வேர் ஒன்றுதான்- அவை மோடி அரசின் தோல்விகள், ஆணவம் மற்றும் நண்பர்கள் மீதான அன்பு.
மக்களின் பிரச்சினைகளை மோடி அரசு கண்டு கொள்வதில்லை" என்று குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படியுங்கள்.. சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டம்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X