என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா விதிகளை கடைபிடியுங்கள்- கேரளா மக்களுக்கு ராகுல் வேண்டுகோள்
Byமாலை மலர்30 July 2021 8:35 AM GMT (Updated: 30 July 2021 10:19 AM GMT)
தேசிய அளவில் தினசரி பாதிப்பு விகிதம் 5 சதவீதத்திற்கு குறைவாக இருக்கும்போது கேரளாவில் மட்டும் 13 சதவீதமாக உள்ளது.
புதுடெல்லி:
கேரளாவில் கொரோனாவின் தினசரி பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 3-வது நாளாக 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய அளவில் தினசரி பாதிப்பு விகிதம் 5 சதவீதத்திற்கு குறைவாக இருக்கும்போது கேரளாவில் மட்டும் 13 சதவீதமாக உள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் கேரள அதிகாரிகளுக்கு வழிகாட்டுவதற்காக சிறப்பு குழுவை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி தேசிய நோய் கட்டுப்பாட்டு வாரிய மையத்தின் இயக்குநர் எஸ்.கே.சிங் தலைமையில் 6 பேர் கொண்ட மத்திய குழு இன்று கேரளா சென்றுள்ளது.
இது தொடர்பாக ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
கேரளாவில் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருவது கவலையாக உள்ளது. மாநிலத்தில் உள்ள சகோதர, சகோதரிகள் அனைவரும் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளையும், விதிமுறைகளையும் பின்பற்றுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
தயவுசெய்து அனைவரும் கவனமுடன் இருங்கள்.
இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.
கேரளாவில் கொரோனாவின் தினசரி பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 3-வது நாளாக 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய அளவில் தினசரி பாதிப்பு விகிதம் 5 சதவீதத்திற்கு குறைவாக இருக்கும்போது கேரளாவில் மட்டும் 13 சதவீதமாக உள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் கேரள அதிகாரிகளுக்கு வழிகாட்டுவதற்காக சிறப்பு குழுவை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி தேசிய நோய் கட்டுப்பாட்டு வாரிய மையத்தின் இயக்குநர் எஸ்.கே.சிங் தலைமையில் 6 பேர் கொண்ட மத்திய குழு இன்று கேரளா சென்றுள்ளது.
இந்த நிலையில் கேரள மக்களுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா விதிகளை கடைபிடிக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
கேரளாவில் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருவது கவலையாக உள்ளது. மாநிலத்தில் உள்ள சகோதர, சகோதரிகள் அனைவரும் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளையும், விதிமுறைகளையும் பின்பற்றுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
தயவுசெய்து அனைவரும் கவனமுடன் இருங்கள்.
இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்...கேரளாவை தொடர்ந்து மேலும் சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு உயர்வு
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X