என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தடுப்பூசி, ஆக்சிஜனுடன் பிரதமர் மோடி காணாமல் போய்விட்டார் - ராகுல் காந்தி தாக்கு
Byமாலை மலர்13 May 2021 6:09 PM GMT (Updated: 13 May 2021 6:09 PM GMT)
கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் மத்திய அரசை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து வருகிறார்.
புதுடெல்லி:
பாராளுமன்ற புதிய கட்டிடம், பிரதமருக்கான புதிய இல்லம் போன்ற கட்டுமான பணிகள் அடங்கிய சென்டில் விஸ்டா திட்டத்தை காங்கிரஸ் எம்பியான ராகுல் காந்தி குறை கூறி வருகிறார்.
இந்நிலையில் தடுப்பூசிகள், கொரோனா மருந்துகள் போன்றவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது என்ற அர்த்தத்தில் அவர் பிரதமர் மோடி மீது தாக்குதல் தொடுத்தார்.
இதுதொடர்பாக, ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், தடுப்பூசிகள், ஆக்சிஜன், மருந்துகள் ஆகியவற்றுடன் பிரதமரும் காணாமல் போய்விட்டார். சென்டிரல் விஸ்டா பணிகள், மருந்துகள் மீதான ஜி.எஸ்.டி., அங்கும், இங்குமாக பிரதமரின் புகைப்படங்கள் ஆகியவை மட்டுமே மிச்சம் இருக்கின்றன என பதிவிட்டுள்ளார்.
இதேபோல் காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நதிகளில் மனித உடல்கள் மிதப்பது கூட அரசாங்கத்துக்கு தெரியாத அளவுக்கு புதிய இந்தியாவில் ஒரு சூழ்நிலை வந்துள்ளது. இது ஒரு வெட்கக் கேடு என பதிவிட்டுள்ளார்.
பாராளுமன்ற புதிய கட்டிடம், பிரதமருக்கான புதிய இல்லம் போன்ற கட்டுமான பணிகள் அடங்கிய சென்டில் விஸ்டா திட்டத்தை காங்கிரஸ் எம்பியான ராகுல் காந்தி குறை கூறி வருகிறார்.
இந்நிலையில் தடுப்பூசிகள், கொரோனா மருந்துகள் போன்றவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது என்ற அர்த்தத்தில் அவர் பிரதமர் மோடி மீது தாக்குதல் தொடுத்தார்.
இதுதொடர்பாக, ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், தடுப்பூசிகள், ஆக்சிஜன், மருந்துகள் ஆகியவற்றுடன் பிரதமரும் காணாமல் போய்விட்டார். சென்டிரல் விஸ்டா பணிகள், மருந்துகள் மீதான ஜி.எஸ்.டி., அங்கும், இங்குமாக பிரதமரின் புகைப்படங்கள் ஆகியவை மட்டுமே மிச்சம் இருக்கின்றன என பதிவிட்டுள்ளார்.
இதேபோல் காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நதிகளில் மனித உடல்கள் மிதப்பது கூட அரசாங்கத்துக்கு தெரியாத அளவுக்கு புதிய இந்தியாவில் ஒரு சூழ்நிலை வந்துள்ளது. இது ஒரு வெட்கக் கேடு என பதிவிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X