என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா வெற்று உரைகள் வேண்டாம், நாட்டுக்கு ஒரு தீர்வு கொடுங்கள் - ராகுல்காந்தி
Byமாலை மலர்22 April 2021 3:54 PM GMT (Updated: 22 April 2021 3:54 PM GMT)
எங்களுக்கு தவறான கொண்டாட்டங்கள் மற்றும் வெற்று உரைகள் வேண்டாம் , நாட்டுக்கு ஒரு தீர்வு கொடுங்கள் என பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார்.
புதுடெல்லி,
நாட்டில் கோவிட்-19 நெருக்கடி நிலைமையை நிர்வகிப்பது தொடர்பாக மத்திய அரசாங்கத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பாக கொரோனா பாதிப்பிற்குள்ளாகி தனிமைப்படுத்தலில் உள்ள ராகுல்காந்தி வெளியிட்டுள்ள டுவீட்டில்,
"கொரோனா பாதிப்புக்குள்ளாகி நான் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறேன், நாட்டில் கொரோனா நெருக்கடி குறித்து சோகமான செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.
இந்தியாவில் ஏற்பட்ட நெருக்கடி என்பது கொரோனாவால் மட்டுமல்ல , மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளினாலும் ஏற்படுகிறது . எங்களுக்கு தவறான கொண்டாட்டங்கள் மற்றும் வெற்று உரைகள் வேண்டாம் , நாட்டுக்கு ஒரு தீர்வு கொடுங்கள் என டுவீட் செய்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X