என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காங்கிரஸ் கட்சியின் 90-ம் ஆண்டு விழா: அகமதாபாத் முதல் தண்டி வரை 27 நாள் பாதயாத்திரை
Byமாலை மலர்7 March 2020 9:15 AM GMT (Updated: 7 March 2020 9:15 AM GMT)
காங்கிரஸ் கட்சியின் 90-ம் ஆண்டு விழாவையொட்டி குஜராத்தில் உள்ள அகமதாபாத் நகரில் தொடங்கி அம்மாநிலத்தின் நவ்சாரா மாவட்டத்தில் உள்ள தண்டி வரை பாதயாத்திரை நடைபெறுகிறது.
புதுடெல்லி:
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 90-ம் ஆண்டு விழாவை வெகு சிறப்பாக கொண்டாட அக்கட்சியின் தலைமை தீர்மானித்துள்ளது.
இதில் ஒருகட்டமாக, குஜராத்தில் உள்ள அகமதாபாத் நகரில் தொடங்கி அம்மாநிலத்தின் நவ்சாரா மாவட்டத்தில் உள்ள தண்டி வரை 'காந்தி சந்தேஷ் யாத்திரா’ என்ற பெயரில் பாதயாத்திரை நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இம்மாதம் 12-ம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 6-ம் தேதி தண்டியில் நிறைவடையும் இந்த பாதயாத்திரையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் ஆளும்கட்சியாக உள்ள மாநிலங்களின் முதல் மந்திரிகள் பங்கேற்பார்கள் என காங்கிரஸ் கட்சியின் டெல்லி தலைமை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 90-ம் ஆண்டு விழாவை வெகு சிறப்பாக கொண்டாட அக்கட்சியின் தலைமை தீர்மானித்துள்ளது.
இதில் ஒருகட்டமாக, குஜராத்தில் உள்ள அகமதாபாத் நகரில் தொடங்கி அம்மாநிலத்தின் நவ்சாரா மாவட்டத்தில் உள்ள தண்டி வரை 'காந்தி சந்தேஷ் யாத்திரா’ என்ற பெயரில் பாதயாத்திரை நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இம்மாதம் 12-ம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 6-ம் தேதி தண்டியில் நிறைவடையும் இந்த பாதயாத்திரையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் ஆளும்கட்சியாக உள்ள மாநிலங்களின் முதல் மந்திரிகள் பங்கேற்பார்கள் என காங்கிரஸ் கட்சியின் டெல்லி தலைமை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X