என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒவ்வொரு பொய்யும் இறுதியில் வெளிப்படும் - பிரியங்கா காந்தி
Byமாலை மலர்24 July 2019 5:11 AM GMT (Updated: 24 July 2019 6:43 AM GMT)
ஒவ்வொரு பொய்களும் இறுதியில் கண்டிப்பாக வெளிப்படும் என்று கர்நாடகாவில் அரசு கவிழ்ந்தது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
கர்நாடகாவில் காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதாதள கூட்டணி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்று கவிழ்ந்தது.
இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்காகாந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
ஒவ்வொரு பொய்களும் இறுதியில் கண்டிப்பாக வெளிப்படும். நம் நாட்டில் குடிமக்கள், தடையற்ற ஊழலை சந்தித்து கொண்டிருக்க வேண்டும் என்று, மக்கள் நலன்களை பாதுகாக்கும் முறைகள் அகற்றப்பட்டு உள்ளது. பல ஆண்டு கால உழைப்பாலும், தியாகங்களாலும் கட்டியெழுப்பப்பட்ட ஜனநாயகம் பலவீனப்படுத்தப்பட்டு உள்ளது” என்று நான் நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
கர்நாடகாவில் காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதாதள கூட்டணி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்று கவிழ்ந்தது.
இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்காகாந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
எல்லாவற்றையும் வாங்க முடியாது என்பதை பா.ஜனதா ஒரு நாள் உணரும். எல்லோரையும் கட்டாயப்படுத்த முடியாது.
ஒவ்வொரு பொய்களும் இறுதியில் கண்டிப்பாக வெளிப்படும். நம் நாட்டில் குடிமக்கள், தடையற்ற ஊழலை சந்தித்து கொண்டிருக்க வேண்டும் என்று, மக்கள் நலன்களை பாதுகாக்கும் முறைகள் அகற்றப்பட்டு உள்ளது. பல ஆண்டு கால உழைப்பாலும், தியாகங்களாலும் கட்டியெழுப்பப்பட்ட ஜனநாயகம் பலவீனப்படுத்தப்பட்டு உள்ளது” என்று நான் நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X