என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த தமிழ்நாட்டை சேர்ந்த 6-வது நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்
Byமாலை மலர்6 July 2019 2:38 AM GMT (Updated: 6 July 2019 2:38 AM GMT)
தமிழ்நாட்டை சேர்ந்த 5 பேர் மத்தியில் நிதி மந்திரி பதவி வகித்து பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர். இப்போது தமிழ்நாட்டை சேர்ந்த 6-வது மத்திய நிதி மந்திரி என்ற பெயரை நிர்மலா சீதாராமன் பெற்று இருக்கிறார்.
புதுடெல்லி :
தமிழ்நாட்டை சேர்ந்த 5 பேர் மத்தியில் நிதி மந்திரி பதவி வகித்து பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர். அவர்கள், ஆர்.கே. சண்முகம் செட்டியார், டி.டி. கிருஷ்ணமாச்சாரி, சி. சுப்பிரமணியம், ஆர். வெங்கட்ராமன் மற்றும ப. சிதம்பரம் ஆவார்கள்.
இப்போது தமிழ்நாட்டை சேர்ந்த 6-வது மத்திய நிதி மந்திரி என்ற பெயரை நிர்மலா சீதாராமன் பெற்று இருக்கிறார். இவர் நேற்று தனது முதல் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இதற்கு முன்பு இந்திரா காந்தி நாட்டின் முதல் பெண் நிதி மந்திரி என்ற சிறப்பை பெற்றுள்ளார். அவர் 1970-ம் ஆண்டு 1970-71 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இப்போது நிர்மலா சீதாராமன் 2019-20 நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.
நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரை மிக நீண்டதாகும். அவர் 2 மணி நேரம் 17 நிமிடங்கள் பட்ஜெட் உரையை வாசித்தார்.
தமிழ்நாட்டை சேர்ந்த 5 பேர் மத்தியில் நிதி மந்திரி பதவி வகித்து பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர். அவர்கள், ஆர்.கே. சண்முகம் செட்டியார், டி.டி. கிருஷ்ணமாச்சாரி, சி. சுப்பிரமணியம், ஆர். வெங்கட்ராமன் மற்றும ப. சிதம்பரம் ஆவார்கள்.
இப்போது தமிழ்நாட்டை சேர்ந்த 6-வது மத்திய நிதி மந்திரி என்ற பெயரை நிர்மலா சீதாராமன் பெற்று இருக்கிறார். இவர் நேற்று தனது முதல் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இவருக்கு மற்றொரு சிறப்பும் சேர்கிறது. அது பட்ஜெட் தாக்கல் செய்த 2-வது பெண் நிதி மந்திரி என்ற சிறப்பு ஆகும்.
இதற்கு முன்பு இந்திரா காந்தி நாட்டின் முதல் பெண் நிதி மந்திரி என்ற சிறப்பை பெற்றுள்ளார். அவர் 1970-ம் ஆண்டு 1970-71 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இப்போது நிர்மலா சீதாராமன் 2019-20 நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.
நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரை மிக நீண்டதாகும். அவர் 2 மணி நேரம் 17 நிமிடங்கள் பட்ஜெட் உரையை வாசித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X