என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மத்திய அரசு மீது காங்கிரஸ் பாய்ச்சல்
Byமாலை மலர்30 Jun 2019 9:24 PM GMT (Updated: 30 Jun 2019 9:24 PM GMT)
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்காக மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்காக மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதையொட்டி அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா டுவிட்டரில் நேற்று வெளியிட்டுள்ள பதிவில், “மக்களை மறுபடியும் கொள்ளையடிப்பதற்கு பாரதீய ஜனதா அரசு வந்திருக்கிறது.
கடந்த 8 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவது நடுத்தர வர்க்கத்தினருக்கும், விவசாயிகளுக்கும் பெரும் சுமையாக அமைந்துள்ளது” என சாடி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X