என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெங்களூருவில் கட்டிடம் இடிந்து காயத்துடன் மீட்கப்பட்ட 3 வயது குழந்தை பலி
Byமாலை மலர்20 Oct 2017 9:47 AM GMT (Updated: 20 Oct 2017 9:48 AM GMT)
பெங்களூருவில் கட்டிடம் இடிந்து காயத்துடன் மீட்கப்பட்ட 3 வயது குழந்தை நேற்று இரவு சிகிச்சை பலனின்றி இறந்தது.
பெங்களூரு:
கடந்த திங்கட்கிழமை அன்று கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்த எஜிபுராவில் சிலிண்டர் வெடித்து 2 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 7 பேர் பலியானார்கள்.
இதில் 3 வயது குழந்தை சஞ்சனா காயத்துடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அந்த குழந்தையும் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி இறந்தது. இதைத் தொடர்ந்து கட்டிட விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது.
கடந்த திங்கட்கிழமை அன்று கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்த எஜிபுராவில் சிலிண்டர் வெடித்து 2 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 7 பேர் பலியானார்கள்.
இதில் 3 வயது குழந்தை சஞ்சனா காயத்துடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அந்த குழந்தையும் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி இறந்தது. இதைத் தொடர்ந்து கட்டிட விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X