search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாக்கடையில் பிணமாக கிடந்த வாலிபர்
    X

    பிணமாக கிடந்த வாலிபரை படத்தில் காணலாம்.

    சாக்கடையில் பிணமாக கிடந்த வாலிபர்

    • சாக்கடையினுள் கிடந்தவரை மீட்டு பார்த்தபோது அவர் உயிரிழந்திருப்பது தெரியவந்தது.
    • யார், எந்த ஊரை சேர்ந்தவர் எப்படி இறந்தார் என்று தெரியவில்லை.

    அனுப்பர்பாளையம் :

    திருப்பூர் அனுப்பர்பாளையம் புதூர் 15 வேலம்பாளையம் பிரிவு சாலையோரம் உள்ள சாக்கடையில் இன்று காலை ஒரு நபர் மேல் சட்டை இல்லாமல் உள்ளாடை அணிந்த நிலையில் உள்ளே கிடந்தார்.

    பொதுமக்கள் தகவல் தெரிவித்ததன் பேரில் காவல்துறையினர் அந்த பகுதிக்கு சென்று சாக்கடையினுள் கிடந்தவரை மீட்டு பார்த்தபோது அவர் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் எப்படி இறந்தார் என்று தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×