முன்விரோதத்தில் மூதாட்டியை தாக்கியவர்கள் கைது
திருவாரூர் அருகே முன்விரோதத்தில் மூதாட்டியை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
இலவச கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர் ஆர்வம்
இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பருத்தி பயிரை காக்க வேளாண்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை
நன்னிலம் தாலுகாவில் கோடை மழையால் பாதித்த பருத்தி பயிரை காக்க வேளாண் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மருத்துவ மதிப்பீட்டு முகாம் விழிப்புணர்வு பயணம்
திருவாரூர் அருகே மருத்துவ மதிப்பீட்டு முகாம் விழிப்புணர்வு பயணம் நடைபெற்றது.
மண்வளம் காக்க வேண்டி விழிப்புணர்வு
திருத்துறைப்பூண்டியில் மண்வளம் காக்க வேண்டி விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கியது
ஆசை வார்த்தை கூறி பெண்ணுக்கு பாலியல் தொல்லை
நன்னிலம் அருகே திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பெண்ணுக்கு பாலியல் தொல்லை புகாரின் பேரில் வாலிபருக்கு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் தெப்பத்திருவிழா
திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் தெப்பத்திருவிழா நடைபெற்றது.
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு காப்பகத்தில் சேர்ப்பு
ஆண்டான்கோவில் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த 40 வயது பெண்ணை மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர்.
அண்ணனை ஈட்டியால் குத்திய தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
மன்னார்குடி அருகே அண்ணனை ஈட்டியால் குத்தி கொலை செய்த கட்டிட தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவாரூர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
பெரிய வெண்ணாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி தீவிரம்
நீடாமங்கலம் அருகே பெரிய வெண்ணாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருவாரூரில் அ.தி.மு.க. உட்கட்சி தேர்தல்
திருவாரூரில் அ.தி.மு.க.வின் உட்கட்சி தேர்தலில் முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்றனர்.
சாலையோரம் நின்ற கார் மீது லாரி மோதி 2 பேர் பலி
சீர்காழி அருகே சாலையோரம் நின்ற கார் மீது லாரி மோதியதில் பெண் உள்பட 2 பேர் பலியாகினர்.
அம்பேத்கர் பிறந்தநாள் பேரணி
திருத்துறைப்பூண்டியில் பா.ஜ.க. சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் பேரணி நடைபெற்றது.
இலவச- கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் மாணவர் சேர்க்கை - கலெக்டர் தகவல்
திருவாரூர் மாவட்டத்தில் இலவச& கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருவதாக கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.
இல்லம் தேடி கல்வி 100-வது நாள் விழா
திருத்துறைப்பூண்டியில் இல்லம் தேடி கல்வி 100-வது நாள் விழா கொண்டாடப்பட்டது.
பிறவி மருந்தீஸ்வரர் கோவில் தேரோட்டம்
திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது.
64 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி - கலெக்டர் வழங்கல்
திருவாரூர் அருகே நடந்த மக்கள் நேர்காணல் முகாமில் 64 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் வழங்கினார்.


