என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஓட்டப்பிடாரம் அருகே பலத்த காற்றுடன் கனமழை-வாழைகள் சேதம்
Byமாலை மலர்7 May 2022 9:48 AM GMT (Updated: 7 May 2022 9:48 AM GMT)
ஓட்டப்பிடாரம் அருகே சவலாபேரி பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் வாழைகள் சேதமடைந்தது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
புதியம்புத்தூர்:
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆலந்தா ஊராட்சி சவலாப்பேரி கிராமத்தில் விவசாயிகள் வாழைகள் பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று சவலாப்பேரி, ஒட்டநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இந்நிலையில் சவலாபேரி பகுதியில் வாழை குலைதள்ளி அறுவடைக்கு தயாராக இருந்த வாழைகள் அடியோடு சாய்ந்தது.
இதில் சவலாபேரி பகுதியை சேர்ந்த கருத்தபாண்டி என்பவருக்கு மட்டும் 4500,கணேசன் என்பவருக்கு 1500 என சுமார் 7 ஆயிரம் வாழைகள் அடியோடு சாய்ந்ததால் விவசாயிகள் மிகுந்த கவலையில் உள்ளனர். மேலும் விவசாயிகள் கூட்டுறவு சொசைட்டியில் கடன் வாங்கி வாழை பயிரிட்டிருந்த நிலையில் வாழைகள் சாய்ந்ததால் மிகுந்த கவலையில் உள்ளனர்.
இந்நிலையில் ஆலந்தா கிராம நிர்வாக அதிகாரி மாரி சங்கர் சேதமடைந்த வாழை மரங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். எனவே சேதமடைந்த வாழைகளுக்கு உரிய இழப்பீட்டு தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆலந்தா ஊராட்சி சவலாப்பேரி கிராமத்தில் விவசாயிகள் வாழைகள் பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று சவலாப்பேரி, ஒட்டநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இந்நிலையில் சவலாபேரி பகுதியில் வாழை குலைதள்ளி அறுவடைக்கு தயாராக இருந்த வாழைகள் அடியோடு சாய்ந்தது.
இதில் சவலாபேரி பகுதியை சேர்ந்த கருத்தபாண்டி என்பவருக்கு மட்டும் 4500,கணேசன் என்பவருக்கு 1500 என சுமார் 7 ஆயிரம் வாழைகள் அடியோடு சாய்ந்ததால் விவசாயிகள் மிகுந்த கவலையில் உள்ளனர். மேலும் விவசாயிகள் கூட்டுறவு சொசைட்டியில் கடன் வாங்கி வாழை பயிரிட்டிருந்த நிலையில் வாழைகள் சாய்ந்ததால் மிகுந்த கவலையில் உள்ளனர்.
இந்நிலையில் ஆலந்தா கிராம நிர்வாக அதிகாரி மாரி சங்கர் சேதமடைந்த வாழை மரங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். எனவே சேதமடைந்த வாழைகளுக்கு உரிய இழப்பீட்டு தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X