என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மதுரையைச் சேர்ந்த சிறுவன் சேலத்தில் மீட்பு
Byமாலை மலர்24 Feb 2022 10:06 AM GMT (Updated: 24 Feb 2022 10:06 AM GMT)
சேலம் பழைய பஸ்நிலையத்தில் சுற்றித்திரிந்த மதுரையைச் சேர்ந்த சிறுவன் மீட்கப்பட்டான்.
சேலம்:
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியை சேர்ந்த சிறுவன் சேலம் பழைய பஸ் நிலையத்தில் சுற்றி திரிந்தான்.
சந்தேகம் அடைந்த அந்த பகுதியினர் அவனை மீட்டு டவுண் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணை நடத்தி அவனை பெற்றோரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X