என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கருணாநிதி பிறந்தநாளை எளிமையாக கொண்டாடுவோம்- தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
Byமாலை மலர்30 May 2021 2:19 AM GMT (Updated: 30 May 2021 2:19 AM GMT)
ஊரடங்கு காலம் என்பதால் பொதுவெளியில் பிறந்தநாள் நிகழ்வுகளை நடத்திட வேண்டாம் என தொண்டர்களை மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை:
முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான மறைந்த கருணாநிதியின் பிறந்தநாள் விழா ஜூன் 3ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
நம் உள்ளம் நிறைந்த கருணாநிதி பிறந்தநாளை தொண்டர்கள் வீட்டிலேயே கொண்டாட வேண்டும். ஊரடங்கு காலம் என்பதால் பொதுவெளியில் பிறந்தநாள் நிகழ்வுகளை நடத்திட வேண்டாம்.
மக்களின் உயிரை காப்பதே கருணாநிதி பிறந்தநாளுக்கு சிறப்பு சேர்ப்பதாகும். கருணாநிதி பிறந்தநாளில் ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்கிடுங்கள்.
பேரிடர் கால நெறிமுறைகளை கடைபிடித்து கருணாநிதி பிறந்தநாளை எளிமையாக கொண்டாடுவோம்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X