என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆலங்குளம் தனியார் நிறுவன மேலாளர் கொலையில் மேலும் ஒருவர் கைது
Byமாலை மலர்18 May 2021 9:55 AM GMT (Updated: 18 May 2021 9:55 AM GMT)
ஆலங்குளம் தனியார் நிறுவன மேலாளர் கொலையில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருக்கின்றனர்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே உள்ள சுப்பையாபுரத்தில் தனியார் சோலார் மின்உற்பத்தி நிறுவனம் உள்ளது. இங்கு சென்னை கொரட்டூரைச் சேர்ந்த தியாகராஜன் (வயது 51) என்பவர் மேலாளராக வேலை பார்த்து வந்தார்.
கடந்த மார்ச் 31-ந் தேதி இவர் பணியில் இருந்தபோது அவரது அலுவலகத்துக்குள் புகுந்த மர்ம கும்பல் தியாகராஜனை சரமாரியாக வெட்டி கொன்றது. இது தொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த கொலை தொடர்பாக கார்த்திக் (22), சத்யா (21), காளிராஜன் (24), முருகன் (39) ஆகிய 4 பேர் அம்பை குற்றவியல் நடுவர் மன்றத்தில் சரண் அடைந்தனர்.
இந்த வழக்கின் நெட்டூர் கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்த கண்னன் என்ற சுரேஷ் கண்ணன் தலைமறைவாகி இருந்தார். அவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் அவரை நேற்று நள்ளிரவு ஆலங்குளம் போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X