என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாளை நடைபெற இருந்த பாமக சிறப்பு பொதுக்குழு 25-ந் தேதிக்கு மாற்றம்- ஜிகே மணி அறிவிப்பு
Byமாலை மலர்21 Feb 2021 5:04 AM GMT (Updated: 21 Feb 2021 5:04 AM GMT)
பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டங்கள் மாற்றம் செய்யப்பட்டு வரும் 25-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெறும் என்று ஜிகே மணி தெரிவித்துள்ளார்.
சென்னை:
பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் சட்டப் பேரவை தேர்தல் ஏற்பாடுகள், வாக்குச் சாவடிகள் நிலையிலான களப்பணிகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிப்பதற்காக தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நாளை (22-ந் தேதி) பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்ழு கூட்டங்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
தவிர்க்க முடியாத காரணத்தால் பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டங்கள் மாற்றம் செய்யப்பட்டு வரும் 25-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெறும்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் ஒப்புதலுடன் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X