என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மத்திய அரசுடன் சேர்ந்து கார்ப்பரேட் கஜானாவை நிரப்ப பார்க்கிறார்கள்- முக ஸ்டாலின்
Byமாலை மலர்7 Oct 2020 1:23 PM GMT (Updated: 7 Oct 2020 1:23 PM GMT)
விவசாயி எனக் கூறும் முதல்வர் மத்திய அரசுடன் சேர்ந்து கார்ப்பரேட் கஜானாவை நிரப்ப பார்க்கிறார்கள் என்று முகஸ்டாலின் பேசியுள்ளார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சியில் முப்பெறும் விழா நடைபெற்றது. இதில் காணொலி காட்சி மூலம் திமுக தலைவர் முகஸ்டாலின் பேசினார். அப்போது அவர் பேசியதாவது,
விவசாயி எனக் கூறும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசுடன் சேர்ந்து கார்ப்பரேட் கஜானாவை நிரப்ப பார்க்கிறார்கள். வேளாண் சட்டத்தை ஆதரித்த தமிழக முதல்வர் நான் விவசாயி என்று வேடம் போடுகிறார். வேளாண் தொடர்பான சட்டங்களை இயற்ற மாநிலங்களுக்கே அதிகாரம் உள்ளது.
நான் விவசாயி என்று சொன்னதில்லை, ஆனால் விவசாயிகளின் கஷ்டத்தை நன்கு அறிவேன் என கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X