என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திமுகவில் இருந்து விலக முடிவு- கு.க.செல்வம்
Byமாலை மலர்6 Aug 2020 7:16 AM GMT (Updated: 6 Aug 2020 7:16 AM GMT)
திமுகவில் வளர்ச்சி இல்லை என்ற காரணத்தால் விலக முடிவு செய்துள்ளதாக கு.க.செல்வம் எம்.எல்.ஏ. கூறி உள்ளார்.
சென்னை:
கு.க.செல்வம் எம்.எல்.ஏ. கூறியதாவது:
திமுகவில் வளர்ச்சி இல்லை என்ற காரணத்தால் விலக முடிவு செய்தேன். திமுகவில் இருக்க பிடிக்கவில்லை என்பதால் பொறுப்பை நீக்கிக் கொள்ளுங்கள் என கூறிவிட்டேன்.
வயதாகி விட்டது, உடல்நிலை சரியில்லை, பணமில்லை என திமுகவில் என்னை ஒதுக்கினார்கள்.
மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்காதது காரணமல்ல என்றும் குடும்ப அரசியல் காரணமாகவே விலகுகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கு.க.செல்வம் எம்.எல்.ஏ. கூறியதாவது:
திமுகவில் வளர்ச்சி இல்லை என்ற காரணத்தால் விலக முடிவு செய்தேன். திமுகவில் இருக்க பிடிக்கவில்லை என்பதால் பொறுப்பை நீக்கிக் கொள்ளுங்கள் என கூறிவிட்டேன்.
வயதாகி விட்டது, உடல்நிலை சரியில்லை, பணமில்லை என திமுகவில் என்னை ஒதுக்கினார்கள்.
மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்காதது காரணமல்ல என்றும் குடும்ப அரசியல் காரணமாகவே விலகுகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X