என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மணல் விற்பனையை ஒழுங்குபடுத்தக் கோரி வழக்கு - அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
Byமாலை மலர்21 July 2020 11:11 AM GMT (Updated: 21 July 2020 11:11 AM GMT)
மணல் விற்பனையை ஒழுங்குபடுத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை:
மணல் விற்பனையை ஒழுங்குப்படுத்த தமிழ்நாடு மணல் கழகத்தை அமைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தொடர்ந்த பொதுநல வழக்கில் பதில்மனு தாக்கல் செய்ய அரசுக்கு உயர்நிதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. உவரி, சவுடு, வண்டல் மணல் போன்றவற்றை எடுக்க அனுமதி வழங்கக்கூடாது என முத்தரசன் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் இந்த உத்தரவை உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்துள்ளது
மணல் விற்பனையை ஒழுங்குப்படுத்த தமிழ்நாடு மணல் கழகத்தை அமைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தொடர்ந்த பொதுநல வழக்கில் பதில்மனு தாக்கல் செய்ய அரசுக்கு உயர்நிதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. உவரி, சவுடு, வண்டல் மணல் போன்றவற்றை எடுக்க அனுமதி வழங்கக்கூடாது என முத்தரசன் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் இந்த உத்தரவை உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்துள்ளது
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X