என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கருணாநிதி பெயரில் சிற்றுண்டி - திமுக தலைவர் ஸ்டாலின் நன்றி
Byமாலை மலர்20 July 2020 12:24 PM GMT (Updated: 20 July 2020 12:24 PM GMT)
புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு கருணாநிதி பெயரில் சிற்றுண்டி வழங்கும் திட்டத்திற்கு முக.ஸ்டாலின் முதல்வர் நாராயணசாமிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை:
புதுச்சேரி சட்டசபையில் இன்று முதல்வர் நாராயணசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய முதல்வர் நாராயணசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் குறிப்பாக கருணாநிதி பெயரில் புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை அறிவித்திருந்தார்.
இந்நிலையில் புதுச்சேரி பள்ளி மாணவர்களுக்கு கருணாநிதி பெயரில் சிற்றுண்டி வழங்கும் திட்ட அறிவிப்புக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு நன்றி தெரிவித்துள்ளார். கருணாநிதி கழகம் வளர்த்த மாநிலத்தில் அவர் பெயரால் ஒரு திட்டம் தொடங்கியிருப்பது தனக்கு பெருமகிழ்ச்சியை தருவதாகவும் மு.க.ஸ்டாலின் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
மேலும் கருணாநிதி பெயரில் சிற்றுண்டி திட்டத்தின் மூலம் கோடானகோடி திமுக தொண்டர்கள் மனதில் முதல்வர் நாராயணசாமி இடம் பெற்றுவிட்டதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
புதுச்சேரி சட்டசபையில் இன்று முதல்வர் நாராயணசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய முதல்வர் நாராயணசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் குறிப்பாக கருணாநிதி பெயரில் புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை அறிவித்திருந்தார்.
இந்நிலையில் புதுச்சேரி பள்ளி மாணவர்களுக்கு கருணாநிதி பெயரில் சிற்றுண்டி வழங்கும் திட்ட அறிவிப்புக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு நன்றி தெரிவித்துள்ளார். கருணாநிதி கழகம் வளர்த்த மாநிலத்தில் அவர் பெயரால் ஒரு திட்டம் தொடங்கியிருப்பது தனக்கு பெருமகிழ்ச்சியை தருவதாகவும் மு.க.ஸ்டாலின் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
மேலும் கருணாநிதி பெயரில் சிற்றுண்டி திட்டத்தின் மூலம் கோடானகோடி திமுக தொண்டர்கள் மனதில் முதல்வர் நாராயணசாமி இடம் பெற்றுவிட்டதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X