என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஏப். 2-ந்தேதி முதல் ரேஷன் கார்டுக்கு ரூ. 1000 வழங்கப்படும்: தமிழக அரசு
Byமாலை மலர்26 March 2020 3:03 PM GMT (Updated: 26 March 2020 3:03 PM GMT)
தமிழகத்தில் ரேஷன் கார்டுக்கு தலா ரூ. 1000 ஏப். 2-ந்தேதி முதல் 15 ந்தேதி வரை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை:
கொரோனா வைரஸ் பரவியதன் காரணமாக தமிழக அரசு பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிவாரண உதவிகளை அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் ரேஷன் கார்டுக்கு தலா ரூ. 1000 வழங்குவது ஏப். 2-ந்தேதி முதல் 15 ந்தேதி வரை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரையும் விலையின்றி வழங்கப்படும்.
ரேஷன் கடை ஊழியர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 200 பயணம் செலவினமாக வழங்க வேண்டும். ரேஷன் கடை ஊழியர்களுக்கு தேவையான மாஸ்க், கிருமிநாசினிகளை வழங்க வேண்டும் என்று கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X