என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முக ஸ்டாலின் குறித்து முகநூலில் அவதூறு பரப்பியவர் மீது வழக்கு
Byமாலை மலர்18 Sep 2019 12:28 PM GMT (Updated: 18 Sep 2019 12:28 PM GMT)
முக ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பியவர் மீது மார்த்தாண்டம் போலீசார் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மார்த்தாண்டம்:
குழித்துறை நகர தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் ஆசாத்அலி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ததேயு பிரேம்குமார் ஆகியோர் தலைமையில் தி.மு.க.வினர் மார்த்தாண்டம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரிடம் ஒரு புகார் மனு கொடுத்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்து நட்டாலம் பகுதியை சேர்ந்த ஒருவர் முகநூலில் அவதூறு பரப்பியிருந்தார். மேலும் இந்திக்கு எதிராக யாரேனும் வீதியில் வந்து போராடினால் அவர்களை கொலை செய்வேன் என பதிவிட்டுள்ளார். எனவே எங்களது கட்சிக்கும், கட்சி தலைவருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் முகநூலில் பதிவிட்டுள்ள அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.
குழித்துறை நகரத் தலைவர் பொன் ஆசைத்தம்பி, கிள்ளியூர் ஒன்றிய செயலாளர் டி.பி.ராஜன், ஒன்றிய பொறுப்பாளர் ஜாண்பிரைட் உள்பட பலர் கலந்து கொண்டனர். புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழித்துறை நகர தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் ஆசாத்அலி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ததேயு பிரேம்குமார் ஆகியோர் தலைமையில் தி.மு.க.வினர் மார்த்தாண்டம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரிடம் ஒரு புகார் மனு கொடுத்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்து நட்டாலம் பகுதியை சேர்ந்த ஒருவர் முகநூலில் அவதூறு பரப்பியிருந்தார். மேலும் இந்திக்கு எதிராக யாரேனும் வீதியில் வந்து போராடினால் அவர்களை கொலை செய்வேன் என பதிவிட்டுள்ளார். எனவே எங்களது கட்சிக்கும், கட்சி தலைவருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் முகநூலில் பதிவிட்டுள்ள அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.
குழித்துறை நகரத் தலைவர் பொன் ஆசைத்தம்பி, கிள்ளியூர் ஒன்றிய செயலாளர் டி.பி.ராஜன், ஒன்றிய பொறுப்பாளர் ஜாண்பிரைட் உள்பட பலர் கலந்து கொண்டனர். புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X