என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விநாயகர் சதுர்த்தி கோலாகல கொண்டாட்டம் - வரிசையில் நின்று தரிசனம் செய்த பக்தர்கள்
Byமாலை மலர்2 Sep 2019 2:33 AM GMT (Updated: 2 Sep 2019 2:33 AM GMT)
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. டெல்லி, மும்பை, தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் பக்தர்கள் காலை முதல் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
சென்னை:
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. டெல்லி, மும்பை, கொல்கத்தா, தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அதிகாலை முதல் பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதையடுத்து, மக்கள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையில் பிரபலமான லால்பவுச்சா ராஜா சிலைக்கு மக்கள் வழிபாடுசெய்து வருகின்றனர். தமிழகத்தில் பிள்ளையார்ட்டி, திருச்சி மலைக்கோவில், புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலிலும் மக்கள் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X