என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டி.ஆர்.பாலு விமர்சனத்தை கருத்தில் கொள்ளவில்லை- ரவீந்திரநாத் குமார் எம்.பி.
Byமாலை மலர்12 Aug 2019 4:56 AM GMT (Updated: 12 Aug 2019 4:56 AM GMT)
முதுகெலும்பற்ற பாராளுமன்ற உறுப்பினர் என்ற டி.ஆர்.பாலு விமர்சனத்தை கருத்தில் கொள்ளவில்லை என்று ரவீந்திரநாத்குமார் எம்.பி. கூறினார்.
அவனியாபுரம்:
தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் மதுரை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கேள்வி:- பாரதிய ஜனதா எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் எதிர்க்கட்சியினர் நிராகரிக்கிறார்களே?
பதில்:- பிரதமர் இந்தியாவை புதிய இந்தியாவாக கட்டமைப்பதில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். சுதந்திர தின விழாவுக்கு பின்னர் நடைபெறும் பாராளுமன்ற கூட்டத்தொடர் மிகவும் சிறப்பாக அமையும்.
கே:- பாராளுமன்றத்துக்கு தனி எம்.பி.யாக செல்லும் தங்களை மற்ற மாநில எம்.பி.க்கள் எப்படி அணுகுகிறார்கள்?
கே:- பாராளுமன்ற கூட்டத்தின்போது தங்களை டி.ஆர்.பாலு முதுகெலும்பற்ற பாராளுமன்ற உறுப்பினர் என்று விமர்சித்ததை எவ்வாறு எதிர் கொள்கிறீர்கள்?
ப:- நாட்டின் உரிமைக்காகத்தான் நான் குரல் கொடுத்தேன். எனவே இதுகுறித்த கருத்தை அவரிடம்தான் கேட்க வேண்டும்
மேலும் இதுபோன்ற விமர்சனங்களை பெரிதாக கருத்தில் கொள்வதாக இல்லை. பிரதமர் நாட்டின் வளர்ச்சிக்காக எடுக்கும் நடவடிக்கைகளுக்கு என்றும் ஆதரவாக இருப்பேன்.
கே:- நீட் தேர்வு குறித்து எவ்விதமான கோரிக்கை முன்வைக்கப்படும்?
ப:- முன்பே கூறியது போன்று தமிழக அரசின் நிலைமை மற்றும் முதல்வரின் கோரிக்கையை பாராளுமன்றத்தில் பிரதிபலிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் மதுரை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கேள்வி:- பாரதிய ஜனதா எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் எதிர்க்கட்சியினர் நிராகரிக்கிறார்களே?
பதில்:- பிரதமர் இந்தியாவை புதிய இந்தியாவாக கட்டமைப்பதில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். சுதந்திர தின விழாவுக்கு பின்னர் நடைபெறும் பாராளுமன்ற கூட்டத்தொடர் மிகவும் சிறப்பாக அமையும்.
கே:- பாராளுமன்றத்துக்கு தனி எம்.பி.யாக செல்லும் தங்களை மற்ற மாநில எம்.பி.க்கள் எப்படி அணுகுகிறார்கள்?
ப:- சக பாராளுமன்ற உறுப்பினராகத்தான் அணுகுகிறார்கள். நண்பர்களாகவும் இருந்து வருகின்றனர்.
ப:- நாட்டின் உரிமைக்காகத்தான் நான் குரல் கொடுத்தேன். எனவே இதுகுறித்த கருத்தை அவரிடம்தான் கேட்க வேண்டும்
மேலும் இதுபோன்ற விமர்சனங்களை பெரிதாக கருத்தில் கொள்வதாக இல்லை. பிரதமர் நாட்டின் வளர்ச்சிக்காக எடுக்கும் நடவடிக்கைகளுக்கு என்றும் ஆதரவாக இருப்பேன்.
கே:- நீட் தேர்வு குறித்து எவ்விதமான கோரிக்கை முன்வைக்கப்படும்?
ப:- முன்பே கூறியது போன்று தமிழக அரசின் நிலைமை மற்றும் முதல்வரின் கோரிக்கையை பாராளுமன்றத்தில் பிரதிபலிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X