என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இன்று பக்ரீத் பண்டிகை - கவர்னர் வாழ்த்து
Byமாலை மலர்11 Aug 2019 7:18 PM GMT (Updated: 11 Aug 2019 7:18 PM GMT)
தியாக திருநாளான பக்ரீத் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
சென்னை:
நாடு முழுவதும் இன்று(திங்கட்கிழமை) பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதுதொடர்பாக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
தியாக திருநாளான பக்ரீத் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இறைவன் மீது அதீத நம்பிக்கை வைத்திருந்த ஒருவர், இறைவனின் விருப்பத்தை நிறைவேற்ற தியாகம் செய்ய தயாராக இருந்த நிகழ்வை குறிக்கும் நாளாக பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
சர்வ வல்லமை உள்ள இறைவனின் விருப்பத்திற்கு ஏற்ப, ஒருவர் தனது எண்ணங்களையும், செயல்களையும் முழுமையாக அர்ப்பணிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இந்த விழா கொண்டாடப்படுகிறது.
இத்தகைய பெருமைமிகு இந்த திருநாளில் தாராள மனப்பான்மை, சகிப்புத்தன்மை, இரக்கம் ஆகியவற்றின் மூலம் தெய்வீக நற்பண்புகளை நிலைநிறுத்த உறுதி ஏற்போம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இன்று(திங்கட்கிழமை) பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதுதொடர்பாக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
தியாக திருநாளான பக்ரீத் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இறைவன் மீது அதீத நம்பிக்கை வைத்திருந்த ஒருவர், இறைவனின் விருப்பத்தை நிறைவேற்ற தியாகம் செய்ய தயாராக இருந்த நிகழ்வை குறிக்கும் நாளாக பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
சர்வ வல்லமை உள்ள இறைவனின் விருப்பத்திற்கு ஏற்ப, ஒருவர் தனது எண்ணங்களையும், செயல்களையும் முழுமையாக அர்ப்பணிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இந்த விழா கொண்டாடப்படுகிறது.
இத்தகைய பெருமைமிகு இந்த திருநாளில் தாராள மனப்பான்மை, சகிப்புத்தன்மை, இரக்கம் ஆகியவற்றின் மூலம் தெய்வீக நற்பண்புகளை நிலைநிறுத்த உறுதி ஏற்போம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X