என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரை அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 2 பவுன் தங்க சங்கிலி பறிப்பு
Byமாலை மலர்9 July 2019 9:37 AM GMT (Updated: 9 July 2019 9:37 AM GMT)
மதுரை அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 2 பவுன் தங்க சங்கிலியை கொள்ளையர்கள் பறித்து சென்றனர்.
மதுரை:
மதுரை கூத்தியார்குண்டு கோட்டை தெருவைச் சேர்ந்தவர் அகிலா (வயது48). இவர் கணவர் கோபாலகிருஷ்ணனுடன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் அவர்களை பின்தொடர்ந்து 2 மர்ம வாலிபர்கள் வந்தனர்.
மதுரை-திருமங்கலம் ரோட்டில் வந்தபோது அகிலா கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிள் திருடர்கள் பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.
இதுதொடர்பாக ஆஸ்டின்பட்டி போலீசில் அகிலா புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பத்ம ஸ்ரீதேவி வழக்குப்பதிவு செய்து வழிப்பறி கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X