என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தக்கலை அருகே கல்லூரி மாணவி திடீர் மாயம்
Byமாலை மலர்24 Jun 2019 10:25 AM GMT (Updated: 24 Jun 2019 10:25 AM GMT)
தக்கலை அருகே கல்லூரி மாணவி திடீரென மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தக்கலை:
தக்கலையை அடுத்த துரப்பு பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ். பால்ராஜின் மகள் உஷா (வயது 22). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.எஸ்.சி. இரண்டாமாண்டு படித்து வருகிறார்.
தினமும் வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பிவிடுவார்.
கடந்த 22-ந் தேதி உஷா வழக்கம் போல வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்றார். அன்று மாலை அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிபோன பெற்றோர் அவரை பல இடங்களில் தேடினர்.
எங்கு தேடியும் உஷாவை காணவில்லை. எனவே உஷாவின் தாயார் ருக்குமணி இது பற்றி தக்கலை போலீசில் புகார் செய்தார். அதில் கல்லூரிக்கு சென்ற மாணவி உஷாவை காணவில்லை. அவரை கண்டுபிடித்து தரவேண்டும் எனக்கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான உஷாவை தேடி வருகிறார்கள்.
தக்கலையை அடுத்த துரப்பு பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ். பால்ராஜின் மகள் உஷா (வயது 22). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.எஸ்.சி. இரண்டாமாண்டு படித்து வருகிறார்.
தினமும் வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பிவிடுவார்.
கடந்த 22-ந் தேதி உஷா வழக்கம் போல வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்றார். அன்று மாலை அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிபோன பெற்றோர் அவரை பல இடங்களில் தேடினர்.
எங்கு தேடியும் உஷாவை காணவில்லை. எனவே உஷாவின் தாயார் ருக்குமணி இது பற்றி தக்கலை போலீசில் புகார் செய்தார். அதில் கல்லூரிக்கு சென்ற மாணவி உஷாவை காணவில்லை. அவரை கண்டுபிடித்து தரவேண்டும் எனக்கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான உஷாவை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X