என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பல்லடத்தில் மில் தொழிலாளி விபத்தில் பலி
பல்லடம்:
பல்லடம் ஊஞ்சப் பாளையத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 52). மில் தொழிலாளி. நேற்று இரவு வேலை முடிந்து வீட்டுக்கு மொபட்டில் புறப்பட்டார். பூமலூர் மெயின்ரோடு காளிவேலம்பட்டி பிரிவில் உள்ள 4 ரோடு சந்திப்பு வந்தபோது மொபட் நிலைதடுமாறி அங்குள்ள ஒரு பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் சேகர் படுகாயம் அடைந்தார். பல்லடம் போலீசார் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதேபோன்று இதே பகுதியை சேர்ந்தவர் அன்பரசு (35). ஆட்டோ டிரைவர். நேற்று இரவு வேலை முடிந்து வீட்டுக்கு நடந்து சென்றார். பல்லடம் கொசவம்பாளைம் பிரிவு அருகே சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் அன்பரசு மீது மோதியது.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்