என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
20 தொகுதிகளிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும்- ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
Byமாலை மலர்5 Nov 2018 8:31 AM GMT (Updated: 5 Nov 2018 8:31 AM GMT)
20 தொகுதிகளிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் என ஓ.பன்னீர்செல்வம் கூறினார். #opanneerselvam #mkstalin #dinakaran #admk
மதுரை:
சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருப்பரங்குன்றம், திருவாரூர் உள்ளிட்ட 20 தொகுதிகளிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்த திட்டங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை சேதத்தை தடுக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாநிலம் முழுவதும் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின்-தினகரன் சந்திப்பு குறித்து கருத்து கூற விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உடன் இருந்தார். #opanneerselvam #mkstalin #dinakaran #admk
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X