என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பங்காளி சண்டையில் தலையிட விரும்பவில்லை - பொன்.ராதாகிருஷ்ணன்
Byமாலை மலர்5 Oct 2018 6:47 PM GMT (Updated: 5 Oct 2018 6:47 PM GMT)
ஓ.பன்னீர்செல்வம்-தினகரன் ஒருவர் மீது ஒருவர் கூறிய குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பியபோது பங்காளி சண்டையில் தலையிட விரும்பவில்லை என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஆலந்தூர்:
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டு கூறுவது பற்றி உங்கள் கருத்து என்ன? என்று நிருபர்கள் கேட்டனர்.
அ.தி.மு.க.வின் மற்றொரு பிரிவுதான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம். இரு கட்சிகளும் பங்காளி சண்டை போடுகிறார்கள். அதில் தலையிட விரும்பவில்லை. அவர்கள் பேசிக்கொள்வதற்கு நான் பதில் செல்ல வேண்டுமா? என பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டு கூறுவது பற்றி உங்கள் கருத்து என்ன? என்று நிருபர்கள் கேட்டனர்.
அ.தி.மு.க.வின் மற்றொரு பிரிவுதான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம். இரு கட்சிகளும் பங்காளி சண்டை போடுகிறார்கள். அதில் தலையிட விரும்பவில்லை. அவர்கள் பேசிக்கொள்வதற்கு நான் பதில் செல்ல வேண்டுமா? என பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X