என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![மார்த்தாண்டம் அருகே காதல் தோல்வியால் டிரைவர் தற்கொலை மார்த்தாண்டம் அருகே காதல் தோல்வியால் டிரைவர் தற்கொலை](https://img.maalaimalar.com/Articles/2018/Jan/201801021616486546_Driver-suicide-by-love-failure_SECVPF.gif)
X
மார்த்தாண்டம் அருகே காதல் தோல்வியால் டிரைவர் தற்கொலை
By
மாலை மலர்2 Jan 2018 10:46 AM GMT (Updated: 2 Jan 2018 10:46 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
மார்த்தாண்டம் அருகே காதல் தோல்வியால் ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:
மார்த்தாண்டம் இடைக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் நடேசன். இவரது மகன் சீனு(வயது28). இவர் லோடு ஆட்டோ டிரைவராக உள்ளார்.
சீனு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் காதலித்து வந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமண ஏற்பாடுகள் நடந்தது. இதனை அறிந்த சீனு மன வருத்தத்துடன் காணப்பட்டு வந்தார்.
கடந்த சில நாட்களாக சீனு யாரிடமும் பேசாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று ஆட்டோவில் சீனு விஷம் குடித்து ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் சீனுவை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுச் சென்றனர்.
ஆனால் கொண்டுச் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜாண் விக்டர் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
#tamilnews
மார்த்தாண்டம் இடைக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் நடேசன். இவரது மகன் சீனு(வயது28). இவர் லோடு ஆட்டோ டிரைவராக உள்ளார்.
சீனு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் காதலித்து வந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமண ஏற்பாடுகள் நடந்தது. இதனை அறிந்த சீனு மன வருத்தத்துடன் காணப்பட்டு வந்தார்.
கடந்த சில நாட்களாக சீனு யாரிடமும் பேசாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று ஆட்டோவில் சீனு விஷம் குடித்து ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் சீனுவை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுச் சென்றனர்.
ஆனால் கொண்டுச் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜாண் விக்டர் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
#tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)