என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![ராஜபாளையம் அருகே பெண்ணிடம் 3½ பவுன் நகை பறிப்பு ராஜபாளையம் அருகே பெண்ணிடம் 3½ பவுன் நகை பறிப்பு](https://img.maalaimalar.com/Articles/2017/Sep/201709281437478929_rajapalayam-near-woman-jewelry-theft-poliec-investigation_SECVPF.gif)
X
ராஜபாளையம் அருகே பெண்ணிடம் 3½ பவுன் நகை பறிப்பு
By
மாலை மலர்28 Sep 2017 9:07 AM GMT (Updated: 28 Sep 2017 9:07 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
ராஜபாளையம் அருகே பெண்ணிடம் நகை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து வழக்கு பதிவு செய்து சேத்தூர் புறக்காவல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம்:
ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரநாச்சியார்புரம் காந்திநகரை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மனைவி சிங்கம்மாள் (வயது 55). இவர் கொல்லங்கொண்டானில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று வேலை முடிந்து சிங்கம்மாள் தளவாய்புரம் ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தார்.
முப்புலி மாடசாமி கோவில் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் திடீரென்று சிங்கம்மாளை மறித்து அவரது கழுத்தில் கிடந்த 3½ பவுன் நகையை பறித்து கொண்டு தப்பினர்.
இதுகுறித்த புகாரின் பேரில் சேத்தூர் புறக்காவல் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்.
ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரநாச்சியார்புரம் காந்திநகரை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மனைவி சிங்கம்மாள் (வயது 55). இவர் கொல்லங்கொண்டானில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று வேலை முடிந்து சிங்கம்மாள் தளவாய்புரம் ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தார்.
முப்புலி மாடசாமி கோவில் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் திடீரென்று சிங்கம்மாளை மறித்து அவரது கழுத்தில் கிடந்த 3½ பவுன் நகையை பறித்து கொண்டு தப்பினர்.
இதுகுறித்த புகாரின் பேரில் சேத்தூர் புறக்காவல் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)