என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![கரூரில் குடி போதையில் தகராறில் ஈடுபட்ட 2 பேர் கைது கரூரில் குடி போதையில் தகராறில் ஈடுபட்ட 2 பேர் கைது](https://img.maalaimalar.com/Articles/2017/Jul/201707261809560138_Two-people-arrested-for-drunken-driving-in-karur_SECVPF.gif)
X
கரூரில் குடி போதையில் தகராறில் ஈடுபட்ட 2 பேர் கைது
By
மாலை மலர்26 July 2017 12:39 PM GMT (Updated: 26 July 2017 12:39 PM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
குடி போதையில் வாகனத்தை தடுத்து நிறுத்தி போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு செய்து கொண்டிருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வேலாயுதம்பாளையம்:
கரூர் மாவட்டம், மசக்கவுண்டன்புதூர் ஓ.கே.ஆர். நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன்(54). இவர் ஓலப்பாளையம் நீரேற்று பாசன சங்கம் அருகில் சாலையின் நடுவில் நின்று கொண்டு வாகனத்தை தடுத்து நிறுத்தி போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு செய்து கொண்டிருந்தார்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு தகராறில் ஈடுபட்ட கிருஷ்ணனை கைது செய்தனர்.
அதேபோல் அண்ணாநகர் அருகே மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாயவன் (38), இவர் அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் குடிபோதையில் நின்று கொண்டு அங்குள்ள பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் வேலாயுதம் பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு பொது மக்களிடம் தகராறில் ஈடுபட்ட மாயவனை கைது செய்தனர்.பின்னர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
கரூர் மாவட்டம், மசக்கவுண்டன்புதூர் ஓ.கே.ஆர். நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன்(54). இவர் ஓலப்பாளையம் நீரேற்று பாசன சங்கம் அருகில் சாலையின் நடுவில் நின்று கொண்டு வாகனத்தை தடுத்து நிறுத்தி போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு செய்து கொண்டிருந்தார்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு தகராறில் ஈடுபட்ட கிருஷ்ணனை கைது செய்தனர்.
அதேபோல் அண்ணாநகர் அருகே மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாயவன் (38), இவர் அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் குடிபோதையில் நின்று கொண்டு அங்குள்ள பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் வேலாயுதம் பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு பொது மக்களிடம் தகராறில் ஈடுபட்ட மாயவனை கைது செய்தனர்.பின்னர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)