search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    இன்று சொல்ல வேண்டிய கணபதி துதி
    X

    இன்று சொல்ல வேண்டிய கணபதி துதி

    • இன்று விரதம் இருந்து விநாயகரை வழிபட்டால் சங்கடங்கள் தீரும் என்பது நம்பிக்கை.
    • இன்று விநாயகரை வழிபாடு செய்யும் போது இந்த ஸ்லோகத்தை சொல்லலாம்.

    கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை

    கணபதி என்றிடக் காலனும் கைதொழும்

    கணபதி என்றிடக் கருமம் ஆதலால்

    கணபதி என்றிடக் கவலை தீருமே

    எனக்கு வேண்டும் வரங்களை

    இசைப்பேன் கேளாய் கணபதி

    மனதிற் சலனமில்லாமல்

    மதியில் இருளே தோன்றாமல்

    நினைக்கும் பொழுது நின் மவுன

    நிலை வந் திடநீ செயல் வேண்டும்

    கனக்குஞ் செல்வம் நூறு வயது

    இவையும் தரநீ கடவாய்…

    Next Story
    ×