search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
    X

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

    • ராமேசுவரம் பர்வத வர்த்தினியம்மன் உற்சவம் ஆரம்பம்.
    • பெருமாளை வழிபட உகந்த நாள்.

    இன்று சர்வ ஏகாதசி. கார்த்திகை விரதம். சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். ராமேசுவரம் பர்வத வர்த்தினியம்மன் உற்சவம் ஆரம்பம். திருவண்ணாமலை ஸ்ரீ ரமணர் ஆசிரமத்தில் மாத்ருபூ தேசுவரர் பூஜை. நயினார்கோவில் ஸ்ரீ சவுந்தர நாயகி உற்சவம் ஆரம்பம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் குருவார திருமஞ்சனம். ஆலங்குடி குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, ஆனி-28 (வியாழக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: ஏகாதசி இரவு 9.23 மணி வரை பிறகு துவாதசி

    நட்சத்திரம்: கார்த்திகை நள்ளிரவு 12.01 மணி வரை பிறகு ரோகிணி

    யோகம்: மரணயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: தெற்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-துணிவு

    ரிஷபம்-உதவி

    மிதுனம்-புகழ்

    கடகம்-வெற்றி

    சிம்மம்-சிரமம்

    கன்னி-நன்மை

    துலாம்- சலனம்

    விருச்சிகம்-லாபம்

    தனுசு- சாதனை

    மகரம்-நலம்

    கும்பம்-வாழ்வு

    மீனம்-சாந்தம்

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    Next Story
    ×