என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சாமி சிலைகளை தலையில் சுமந்து வழிபாடு
Byமாலை மலர்31 July 2017 8:50 AM GMT (Updated: 31 July 2017 8:51 AM GMT)
ரேணுகாம்பாள் கோவிலில் பக்தர்கள் தங்கள் கோரிக்கை நிறைவேற சாமி சிலைகளை தலையில் சுமந்து கோவிலை சுற்றி வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.
மாரியம்மனின் மறு அவதாரமான ரேணுகாம்பாள் கோவில் திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த படவேட்டில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமை தோறும் சிறப்பு வழிபாடு நடக்கிறது.
இதில் பக்தர்கள் தங்கள் கோரிக்கை நிறைவேற சாமி சிலைகளை தலையில் சுமந்து கோவிலை சுற்றி வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு ரேணுகாம்பாள் வேண்டிய வரங்களை வழங்குகிறாள்.
வேலூர்-திருவண்ணாமலை சாலையில் இருந்து 32-வது கிலோ மீட்டரில் சந்தவாசல் சந்திப்பு சாலையில் இருந்து 6 கிலோமீட்டர் மேற்கு திசையில் கோவில் அமைந்துள்ளது.
இதில் பக்தர்கள் தங்கள் கோரிக்கை நிறைவேற சாமி சிலைகளை தலையில் சுமந்து கோவிலை சுற்றி வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு ரேணுகாம்பாள் வேண்டிய வரங்களை வழங்குகிறாள்.
வேலூர்-திருவண்ணாமலை சாலையில் இருந்து 32-வது கிலோ மீட்டரில் சந்தவாசல் சந்திப்பு சாலையில் இருந்து 6 கிலோமீட்டர் மேற்கு திசையில் கோவில் அமைந்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X