என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
முருகனுக்கு யானை வாகனம்
Byமாலை மலர்27 July 2017 9:27 AM GMT (Updated: 27 July 2017 9:27 AM GMT)
திருத்தணியில் உள்ள முருகப்பெருமானின் ஆலயத்தில், அவருக்கு மயிலுக்குப் பதிலாக யானையே வாகனமாக இருக்கிறது. இதற்கான காரணத்தை பார்க்கலாம்.
திருச்செந்தூரில் சூரனை வதம் செய்து, தேவர்களைக் காத்து அருளினார் முருகப்பெருமான். இதற்கு பிரதிபலனாக, இந்திரன் தனது மகளான தெய்வானையை முருகப்பெருமானுக்கு மணம் முடித்து வைத்தான்.
திருப்பரங்குன்றம் திருத்தலத்தில் திருமணம் முடிந்ததும், தெய்வானையுடன் திருத்தணியில் போய் அமர்ந்தார் முருகப்பெருமான். தெய்வானைக்கு சீதனமாக ஐராவதம் யானை வழங்கப்பட்டதாக புராணம் கூறுகிறது.
எனவே திருத்தணியில் உள்ள முருகப்பெருமானின் ஆலயத்தில், அவருக்கு மயிலுக்குப் பதிலாக யானையே வாகனமாக இருக்கிறது.
திருப்பரங்குன்றம் திருத்தலத்தில் திருமணம் முடிந்ததும், தெய்வானையுடன் திருத்தணியில் போய் அமர்ந்தார் முருகப்பெருமான். தெய்வானைக்கு சீதனமாக ஐராவதம் யானை வழங்கப்பட்டதாக புராணம் கூறுகிறது.
எனவே திருத்தணியில் உள்ள முருகப்பெருமானின் ஆலயத்தில், அவருக்கு மயிலுக்குப் பதிலாக யானையே வாகனமாக இருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X