என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
சிவகார்த்திகேயன் படம்: சமந்தாவின் புதிய நிபந்தனை
Byமாலை மலர்28 July 2017 11:12 AM GMT (Updated: 28 July 2017 11:12 AM GMT)
சிவகார்த்திகேயனுடன் பெயரிடப்படாத படத்தில் நடித்து வரும் சமந்தா இயக்குநரிடம் சில புதிய நிபந்தணைகளை கூறியிருக்கிறாராம்.
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினிமுருகன்’ வெற்றிப்படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் - பொன்ராம் - சூரி - டி.இமான் வெற்றிக் கூட்டணி மூன்றாவது முறையாக மீண்டும் இணைந்திருக்கிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக முதல்முறையாக சமந்தா நடிக்கிறார்.
இவர்களுடன் சிம்ரன், நெப்போலியன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ‘ரெமோ’, ‘வேலைக்காரன்’ படங்களை தயாரித்த 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தையும் தயாரிக்கிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனின் தந்தையாக நெப்போலியனும், வில்லியாக சிம்ரனும் நடிப்பதாக கூறப்படுகிறது.
பொன்ராம் இயக்கத்தில் உருவாகும் இபப்பபடத்தின் படப்பிடிப்பு தென்காசி, குற்றாலம் பகுதியில் நடந்து வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக வந்த சமந்தா, “வெயில் அதிகமாவதற்கு முன்பு தனது காட்சிகளை படமாக்க வேண்டும். அல்லது வெயில் குறைந்த பிறகு நடிக்கிறேன். முடிந்தவரை நேரடியாக என் மீது வெயில் படாதவாறு படப்பிடிப்பை நடத்த வேண்டும்” என்று இயக்குனரிடம் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.
சமந்தாவுக்கு ஏற்கனவே தோல் அலர்ஜி பிரச்சினை உள்ளது. எனவே தான் இந்த நிபந்தனை விதித்து இருப்பதாக தெரிகிறது.
இவர்களுடன் சிம்ரன், நெப்போலியன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ‘ரெமோ’, ‘வேலைக்காரன்’ படங்களை தயாரித்த 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தையும் தயாரிக்கிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனின் தந்தையாக நெப்போலியனும், வில்லியாக சிம்ரனும் நடிப்பதாக கூறப்படுகிறது.
பொன்ராம் இயக்கத்தில் உருவாகும் இபப்பபடத்தின் படப்பிடிப்பு தென்காசி, குற்றாலம் பகுதியில் நடந்து வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக வந்த சமந்தா, “வெயில் அதிகமாவதற்கு முன்பு தனது காட்சிகளை படமாக்க வேண்டும். அல்லது வெயில் குறைந்த பிறகு நடிக்கிறேன். முடிந்தவரை நேரடியாக என் மீது வெயில் படாதவாறு படப்பிடிப்பை நடத்த வேண்டும்” என்று இயக்குனரிடம் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.
சமந்தாவுக்கு ஏற்கனவே தோல் அலர்ஜி பிரச்சினை உள்ளது. எனவே தான் இந்த நிபந்தனை விதித்து இருப்பதாக தெரிகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X