உள்ளூர் செய்திகள்
முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்பான இடங்களில் நடைபெறும் சோதனை- முழு விவரம்
கரூர் கோவை சாலையில் அமைந்துள்ள வணிக வளாகம் உள்ளிட்ட 20 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
அ.தி.மு.க. ஆட்சியின்போது முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்த முன்னாள் அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்புதுறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி, டாக்டர் விஜயபாஸ்கர் ஆகியோரது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. தற்போது லஞ்ச ஒழிப்பு சோதனையில் சிக்கியுள்ள 5-வது முன்னாள் அமைச்சர் தங்கமணி என்பது குறிப்பிடத்தக்கது.
சோதனை நடைபெறும் இடங்கள் முழு விவரம் வருமாறு:
1. முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள ஆலம்பாளையத்தில் உள்ள வீடு
2. முன்னாள் அமைச்சர் தங்மணியின் மகன் தரணிதரனுக்கு சொந்தமாக சேலம் நெடுஞ்சாலை நகர் ராஜாபுரத்தில் உள்ள வீடு
3. தரணிதரனின் வக்கீல் தினேஷ்குமாருக்கு சொந்தமான நாமக்கல் பள்ளி பாளையத்தில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்கள்
4. நாமக்கல்லில் மாவட்டம் பள்ளி பாளையத்தில் உள்ள ஜெயஸ்ரீ செராமிக்ஸ் நிறுவனம் மற்றும் ஸ்ரீ பிளைவுட்ஸ், கிரசர் நிறுவனங்கள், டிரான்ஸ்போர்ட் நிறுவனங்கள்
5. தினேஷ்குமாரின் மனைவி மற்றும் அவரது தந்தை சிவசுப்ரமணியன் அலுவலங்கள்
6. சேலம் ஜங்சனில் உள்ள அஸ்வார் பார்க் ஓட்டல்
7. சேலம் குரங்குசாவடியில் உள்ள ஓட்டல் அஸ்வா பார்க் உரிமையாளர் குழந்தை வேல் வீடு
8. சேலம் மரவனேரியில் உள்ள முன்னாள் அமைச்சர் தங்மணியின் உறவினர் வீடு மற்றும் அலுவலகம்
9. பள்ளி பாளையத்தில் தங்கமணியின் உதவியாளர் சேகர் வீட்டில் சோதனை
10. பள்ளி பாளையத்தில் உள்ள ஊராட்சி குழு உறுப்பினர் செந்தில் வீட்டில் சோதனை
12. சென்னையில் உள்ள எம்.எல்.ஏ. அலுலகம் மற்றும் வீடு
13. கரூர் கோவிந்தபாளையத்தில் உள்ள தங்கமணியின் உறவினர் வீடு
14. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பி.எஸ்.டி. நிறுவனங்கள்
15. பள்ளிபாளையத்தில் உள்ள ஒன்றிய குழு தலைவர் தனலெட்சுமி வீடு
16. பரமத்திவேலூரில் உள்ள மாவட்ட அ.தி.மு.க. இலக்கிய அணி செயலாளர் வெங்கரையை சேர்ந்த விஜயகுமார் வீடு
17. வேலூர் மாவட்டம் காட்பாடி கல்புதூர் சீனிவாசன் வணிக வளாகம்
18. கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே பாலத்துறை கூழாக்கவுண்டன்புதூரில் தங்கமணியின் உறவினர் வசந்தி வீடு
19. கரூர் கோவை சாலையில் அமைந்துள்ள வணிக வளாகம் உள்ளிட்ட 20 இடங்கள்.
20. ஈரோடு மாவட்டத்தில் 11 இடங்கள்.
அ.தி.மு.க. ஆட்சியின்போது முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்த முன்னாள் அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்புதுறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி, டாக்டர் விஜயபாஸ்கர் ஆகியோரது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. தற்போது லஞ்ச ஒழிப்பு சோதனையில் சிக்கியுள்ள 5-வது முன்னாள் அமைச்சர் தங்கமணி என்பது குறிப்பிடத்தக்கது.
சோதனை நடைபெறும் இடங்கள் முழு விவரம் வருமாறு:
1. முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள ஆலம்பாளையத்தில் உள்ள வீடு
2. முன்னாள் அமைச்சர் தங்மணியின் மகன் தரணிதரனுக்கு சொந்தமாக சேலம் நெடுஞ்சாலை நகர் ராஜாபுரத்தில் உள்ள வீடு
3. தரணிதரனின் வக்கீல் தினேஷ்குமாருக்கு சொந்தமான நாமக்கல் பள்ளி பாளையத்தில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்கள்
4. நாமக்கல்லில் மாவட்டம் பள்ளி பாளையத்தில் உள்ள ஜெயஸ்ரீ செராமிக்ஸ் நிறுவனம் மற்றும் ஸ்ரீ பிளைவுட்ஸ், கிரசர் நிறுவனங்கள், டிரான்ஸ்போர்ட் நிறுவனங்கள்
5. தினேஷ்குமாரின் மனைவி மற்றும் அவரது தந்தை சிவசுப்ரமணியன் அலுவலங்கள்
6. சேலம் ஜங்சனில் உள்ள அஸ்வார் பார்க் ஓட்டல்
7. சேலம் குரங்குசாவடியில் உள்ள ஓட்டல் அஸ்வா பார்க் உரிமையாளர் குழந்தை வேல் வீடு
8. சேலம் மரவனேரியில் உள்ள முன்னாள் அமைச்சர் தங்மணியின் உறவினர் வீடு மற்றும் அலுவலகம்
9. பள்ளி பாளையத்தில் தங்கமணியின் உதவியாளர் சேகர் வீட்டில் சோதனை
10. பள்ளி பாளையத்தில் உள்ள ஊராட்சி குழு உறுப்பினர் செந்தில் வீட்டில் சோதனை
12. சென்னையில் உள்ள எம்.எல்.ஏ. அலுலகம் மற்றும் வீடு
13. கரூர் கோவிந்தபாளையத்தில் உள்ள தங்கமணியின் உறவினர் வீடு
14. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பி.எஸ்.டி. நிறுவனங்கள்
15. பள்ளிபாளையத்தில் உள்ள ஒன்றிய குழு தலைவர் தனலெட்சுமி வீடு
16. பரமத்திவேலூரில் உள்ள மாவட்ட அ.தி.மு.க. இலக்கிய அணி செயலாளர் வெங்கரையை சேர்ந்த விஜயகுமார் வீடு
17. வேலூர் மாவட்டம் காட்பாடி கல்புதூர் சீனிவாசன் வணிக வளாகம்
18. கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே பாலத்துறை கூழாக்கவுண்டன்புதூரில் தங்கமணியின் உறவினர் வசந்தி வீடு
19. கரூர் கோவை சாலையில் அமைந்துள்ள வணிக வளாகம் உள்ளிட்ட 20 இடங்கள்.
20. ஈரோடு மாவட்டத்தில் 11 இடங்கள்.
இதையும் படியுங்கள்...முன்னாள் அமைச்சர் தங்கமணி மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு