செய்திகள்
தர்மபுரி மாவட்டத்தில் ஊரடங்கை மீறிய 50 பேர் கைது
தர்மபுரி மாவட்டத்தில் ஊரடங்கை மீறி தேவையின்றி வாகனங்களில் சென்ற 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. நேற்று மாவட்டம் முழுவதும் உள்ள சாலைகளில் போலீசார் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். அப்போது ஊரடங்கை மீறி தேவையின்றி வாகனங்களில் சென்ற 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. நேற்று மாவட்டம் முழுவதும் உள்ள சாலைகளில் போலீசார் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். அப்போது ஊரடங்கை மீறி தேவையின்றி வாகனங்களில் சென்ற 50 பேரை போலீசார் கைது செய்தனர்.