செய்திகள்
கிருஷ்ணகிரி அருகே லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
காவேரிப்பட்டணம்:
கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் போலீசார் மஞ்சமேடு பகுதியில் ரோந்து சென்றனர்.
அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற பாரூரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது 40), அரசம்பட்டி சரவணன் (52) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம் மற்றும் லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.