செய்திகள்
யானை தாக்கி வன அதிகாரி மரணம்- மு.க.ஸ்டாலின் இரங்கல்
கர்நாடகாவில் காட்டு யானை தாக்கி உயிரிழந்த தமிழக ஐ.எப்.எஸ்., அதிகாரி மணிகண்டன் குடும்பத்தினருக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை:
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:-
கர்நாடக மாநிலம் நாகரஹோலே புலிகள் காப்பகத்தின் இயக்குநராகப் பணியாற்றி வந்த தமிழக ஐ.எப்.எஸ். அதிகாரி மணிகண்டன், காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்த செய்திகேட்டு பெருந்துயரமுற்றேன். அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார். #Tamilnews
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:-
கர்நாடக மாநிலம் நாகரஹோலே புலிகள் காப்பகத்தின் இயக்குநராகப் பணியாற்றி வந்த தமிழக ஐ.எப்.எஸ். அதிகாரி மணிகண்டன், காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்த செய்திகேட்டு பெருந்துயரமுற்றேன். அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார். #Tamilnews